அதிசக்தி வாய்ந்த அரசியற் கட்சியை எதிர்த்துப் போராடிய இந்திய விவசாயிகள் – தமிழில்: ஜெயந்திரன்
தமிழில்: ஜெயந்திரன்
அதிசக்தி வாய்ந்த அரசியற் கட்சியான பாஜகவை எதிர்த்துப் போராடிய இந்திய விவசாயிகள்: தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும், ஆட்சியிலுள்ள பாரதீய ஜனதாக்கட்சியுமே கடந்த ஏழு வருடங்களாக இந்திய அரசியலை ஆக்கிரமித்து வந்திருக்கின்றனர். இக்காலப்...
உலக நாடுகள் பலவற்றில் பரவத் தொடங்கியுள்ள ஒமக்ரான் கிருமி
உலக நாடுகளில் பரவத் தொடங்கியுள்ள ஒமக்ரான் கிருமி: புதிய ஒமக்ரான் (Omicron) வகை கிருமி, நெதர்லந்துத் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் (Amsterdam), 13 தென்னாப்பிரிக்கப் பயணிகளிடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
2 விமானச் சேவைகளில் அங்கு சென்ற...
ஓமிக்ரோன் கொரோனா: வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை அதிகரித்த இந்தோனேசியா
ஓமிக்ரோன் கொரோனா: வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை அதிகரித்த இந்தோனேசியா: உருமாறிய புதிய கொரோனா கிருமித்தொற்றான ‘ஓமிக்ரோன்’ உலகின் பல நாடுகளில் பரவுவதைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து இந்தோனேசியாவுக்குள் நுழைபவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் மூன்று...
இந்தியா:வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசு கொண்டு...
வென்று காட்டிய உழவர்களின் உரிமைப் போர்-பிரபாகரன் சக்திவேல்
மூன்று வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியை முற்றுகையிட்டு ஓராண்டாக உழவர்கள் நடத்திய போராட்டம் வெற்றி அடைந்திருக்கிறது.
வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் இச்சட்டங்கள் திரும்பப் பெறப்பட இருக்கின்றன. இச்சட்டம் திரும்ப...
புதிய கொரோனா வைரஸ் ஆபத்தானது – உலக சுகாதார நிறுவனம்
தென்னாபிரிக்காவில் புதிதாக பிறழ்வடைந்துள்ள கொரோனா வைரஸ் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதால் உலகம் அது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை...
அவுஸ்திரேலிய அரசால் 12 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அகதி விடுவிப்பு
அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த தமிழ் அகதியான சிவகுரு “ராஜன்” நவநீதராசா 12 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு சமூகத் தடுப்பிற்குள் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சமூகத் தடுப்பு என்பது அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட குறிப்பிட்ட இடத்தில்...
‘ஆங்கில கால்வாய் மயானமாக மாறுவதை பிரான்ஸ் அனுமதிக்காது’
பிரான்சிலிருந்து கடல் வழியாக இங்கிலாந்து நோக்கி பயணித்த 31 அகதிகள் உயிரிழந்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், ஆங்கில கால்வாய் மயானமாக மாறுவதை பிரான்ஸ் அனுமதிக்காது எனக் கூறியுள்ளார்.
“மனிதாபிமானம்,...
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைப்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
நிகழ்வில் மாவீரர்களுக்கு சுடரேற்றி வீர வணக்கம் செலுத்தப்பட்டது. பழ. நெடுமாறன் ஐயா உட்பட பல தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.
...
புதுச்சேரியில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்தநாள் பேரணி
புதுச்சேரியில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்தநாள் பேரணி ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. தேசியத் தலைவர் அவர்களின் 67ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரால் இந்தப் பேரணி ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
புதுச்சேரி...










