கொரோனா பெருந்தொற்று

புலம்பெயர் சமூகங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா பெருந்தொற்று

அவுஸ்திரேலியா மற்றும் உலகெங்கும் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் மீது கொரோனா பெருந்தொற்று பாதிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ரெட் கிராஸ் கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  “இந்த பெருந்தொற்று சூழலின் போது மிகப் பெரிய பாதிப்புகளை...
B.1.1.529 கொரோனா திரிபு

உலகை அச்சுறுத்தும் B.1.1.529 கொரோனா திரிபு

கொரோனா வைரஸின் இந்த புதிய திரிபு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட திரிபுகளிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான மரபணு பிறழ்வுகளைக் கொண்டது. இது மிகவும் அச்சுறுத்தக் கூடியது என ஓர் அறிவியலாளர் இதை விவரித்துள்ளார், மற்றொருவரோ தாங்கள்...
300 கங்காருக்களை சுட்டுக்கொல்லத்

மேற்கு அவுஸ்திரேலியாவில் 300 கங்காருக்களை சுட்டுக்கொல்லத் திட்டம்

மேற்கு அவுஸ்திரேலியா Canning Vale பகுதியில், விளையாட்டரங்கு ஒன்றினை நிர்மாணிப்பதற்காக துப்பரவு செய்யப்படவுள்ள விசாலமான காட்டுப்பகுதியிலுள்ள சுமார் 300 கங்காருக்களை சுட்டுக்கொல்வதற்கு அப்பகுதியை சேர்ந்த Council தனது உறுப்பினர்களிடம் திட்டத்தினை முன்மொழிந்துள்ளது. இந்த திட்டத்திற்கு...
அகதிகள் நெருக்கடியில் அதிகரிக்கும் பதற்றம்

போலந்து – பெலரூஸ் எல்லை: அகதிகள் நெருக்கடியில் அதிகரிக்கும் பதற்றம் – தமிழில்: ஜெயந்திரன்

போலந்து – பெலரூஸ் எல்லை: அகதிகள் நெருக்கடியில் அதிகரிக்கும் பதற்றம் தமிழில்: ஜெயந்திரன் போலந்து நாட்டுக்குச் சென்று, அங்கிருந்து மைய ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் எண்ணத்தோடு, மத்திய கிழக்கு நாடுகளையும் ஆசியாவையும் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான குடிபெயர்வாளர்கள்,...
பிரான்சின் ஆங்கில கால்வாயில் அகதிகள் படகு

பிரான்சின் ஆங்கில கால்வாயில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து- 31 பேர் பலி

பிரான்சின் ஆங்கில கால்வாயில் அகதிகள் படகு கவிழ்ந்ததில், 31 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இலக்கு மின்னிதழ் 157 நவம்பர் 21 2021 | Weekly Epaper பிரிட்டன் நோக்கிச் சென்று...
நகரமுடியாமல் நடுக்கடலில் சிக்கிய கப்பல்கள்

ரஷ்யப் பகுதியில் உறைந்த ஆர்ட்டிக் கடல் – நகரமுடியாமல் நடுக்கடலில் சிக்கிய கப்பல்கள்

ஆர்ட்டிக் கடலானது ரஷ்யப் பகுதியில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே உறைந்த காரணத்தினால் நகர முடியாமல் நடுக்கடலில் சிக்கிய கப்பல்கள் நடுக்கடலில் சிக்கி தவித்து வருகின்றன. வருடந்தோறும் பனிக்காலங்களில் கடல்நீர் உறைவது வழக்கம். அதற்கு ஏற்றாற்போல்...
நடுக்கடலில் சிக்கிய 482 அகதிகள்

‘ஜெர்மன் நாட்டிற்குள் நுழைய முயற்சி’- நடுக்கடலில் சிக்கிய 482 அகதிகள்

ஜெர்மன் நாட்டிற்குள் நுழைய முயறன்று நடுக்கடலில் மாட்டிக்கொண்ட 482 அகதிகளை மீட்பு குழுவினர் போராடி மீட்டதாக என்ஜிஓ அமைப்பு தகவல் தெரிவித்திருக்கிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல காரணங்களால் தங்கள்...
யாழ். சிறைக்குள் 43 பேர் உட்பட

வரும் மார்ச் 2022க்குள் 7 இலட்சம் பேர் கொரோனா தொற்றால் பலியாகலாம்-WHO

ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வரும் மார்ச் 2022க்குள் 7 இலட்சம் பேர் கொரோனா தொற்றால் பலியாகலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு 53 நாடுகளை...
தடுப்பூசி செலுத்திக் கொள்

“தடுப்பூசி செலுத்திக் கொள்வோம் இல்லையெனில் இறந்து போவோம்” ஜெர்மனி சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து ஜெர்மனியின் சுகாதார அமைச்சர் கடுமையாக எச்சரித்துள்ளார். ஜெர்மனி கொரோனா வைரஸின் நான்காவது அலையில் சிக்கி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது, ...
சீனா ஆதிக்கம் செலுத்தாது

தென்கிழக்கு ஆசியா மீது சீனா ஆதிக்கம் செலுத்தாது- அதிபர் ஜின்பிங்

தென்கிழக்கு ஆசியா மீது சீனா ஆதிக்கம் செலுத்தாது என  சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஆசியான் என்று அழைக்கப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்துக்கும், சீனாவுக்கும் இடையிலான 30 ஆண்டுகால உறவை குறிக்கும் வகையில்...