ஆங் சாங் சூச்சிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை
மியான்மர் தலைவர் ஆங் சாங் சூச்சிக்கு கொரோனா விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா பயணம்
இந்தியா - ரஷ்யா இடையிலான மாநாட்டில் பங்கேற்க, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியா - ரஷ்யா இடையிலான மாநாடு ஆண்டு தோறும் நடப்பது வழக்கம். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்...
உதவிகள் இல்லையேல் வறிய நாடுகள் பேரழிவைச் சந்திக்கும்
கடன்களுக்கான மீள்செலுத்தும் தொகை தொடர்பில் ஜி-20 நாடுகள் உதவிகளை வழங்காது விட்டால், வறிய நாடுகள் பேரழிவைச் சந்திக்கும், பல நாடுகள் முற்றான பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என அனைத்துலக நாணய நிதியம் கடந்த...
தமிழ்நாடு: அகதிகள் தப்பி செல்ல உதவியதாக மேலும் ஒருவர் கைது
குமரி கடல் வழியாக அகதிகள் தப்பி செல்ல உதவியதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் இலங்கையை சேர்ந்தவர்.
குமரி மாவட்டம் குளச்சல் கடல் வழியாக கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை அகதிகள் 60...
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஜோவத் புயல் விரைவில் வலுவிழக்கும்
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஜோவத் புயல் விரைவில் வலுவிழக்குமென்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகருமென்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வங்கக் கடலில் உருவான ஜோவத் புயல் காலை 5.30 மணி...
சுரண்டப்படும் வெளிநாட்டு தொழிலாளர்கள்: அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் தகவல்
சுரண்டப்படும் வெளிநாட்டு தொழிலாளர்கள்: அவுஸ்திரேலியாவில் தற்காலிக விசாவாசிகள் இடையே நடத்தப்பட்ட ஆய்வில், 65 சதவீதமான தற்காலிக விசாவாசிகள் குறைவான சம்பளப் பிரச்னையை எதிர்கொண்டதாகவும் நான்கில் ஒரு தொழிலாளி சுரண்டலுக்கு உள்ளாவதாகவும் தெரிய வந்துள்ளது.
சுமார்...
அவுஸ்திரேலியாவின் NSW மாநிலத்தில் Omicron தொற்றுக்குள்ளான ஏழாவது நபர் இனங்காணப்பட்டார்
அவுஸ்திரேலியாவின் NSW மாநிலத்தில் Omicron தொற்றுக்குள்ளான ஏழாவது நபர் இனங்காணப்பட்டார்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் Omicron தொற்றுக்குள்ளான ஏழாவது நபர் இனங்காணப்பட்டுள்ளார். இந்நபர் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு பயணம்செய்திருக்கவில்லை...
அவுஸ்திரேலிய அரசால் 8 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் விடுதலை
அவுஸ்திரேலிய அரசால் 8 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் விடுதலை: அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய 6 அகதிகள் அவுஸ்திரேலிய அரசினால் சுமார் 8 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு இணைப்பு விசாக்கள்...
ஒமிக்ரான் திரிபு அச்சம்: “தடுப்பு மருந்து கட்டாயமாக்கப்பட வேண்டும்”-ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்
கொரோனா மற்றும் அதன் புதிய திரிபான ஒமிக்ரானை எதிர்கொள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடுப்பு மருந்தை கட்டாயமாக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
“தீவிரமாக பரவக்கூடிய” கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரானுக்கு...
இந்தியா: ஒமிக்ரான் பரவலை தடுக்க விமான நிலையங்களில் அமலுக்கு வந்தன புதிய கட்டுப்பாடுகள்
ஒமிக்ரான் (Omicron)கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், இந்தியா முழுவதும் விமான நிலையங்களில் நள்ளிரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
உலகம் முழுவதையும் தொடர்ந்து அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸின் புதிய...










