‘எங்களை மீள்குடியமர்த்துங்கள்’- வாழ்க்கைக்காக போராடும் ஆப்கான் அகதிகள்
இந்தோனேசியாவில் நிச்சயத்தன்மையற்ற நிலையில் வாழும் எங்களை மீள்குடியமர்த்துங்கள், தங்களை பாதுகாப்பான நாட்டில் மீள்குடியமர்த்துங்கள் எனக் கோரி இந்தோனேசியாவில் ஆப்கான் அகதிகள் அமைதியான போராட்டத்தினை நடத்தியிருக்கின்றனர்.
இலக்கு மின்னிதழ் 159...
எனது சகோதரர்கள் சிறைப்படுத்தப்பட்டு இருப்பது ஏன்? சக அகதிகளுக்காக குரல் கொடுக்கும் தமிழ் அகதி
ஓராண்டுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டு, அவுஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பிலிருந்து வெளியே வந்த பொழுது என்னை வரவேற்பதற்காக மக்கள் காத்திருந்தனர். தடுப்பு மையத்திலிருந்து வெளியே நடந்து வந்த பொழுது, “வணக்கம் தனுஷ்” என்றனர். கடந்த...
அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம்- ரஷிய அதிபர்
உக்ரைனை ரஷியா ஆக்கிரமித்தால் கிழக்கு ஐரோப்பியா பகுதிக்கு தங்களது படைகளை கூடுதலாக அனுப்புவோம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ரஷியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கிழக்கு...
உலங்குவானுர்தி விபத்து:இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு
இந்தியா: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இடம்பெற்ற இராணுவ உலங்குவானுர்தி விபத்தில் இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உயிரிழந்துள்ளார் என இந்திய விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
https://twitter.com/IAF_MCC/status/1468559352915054593?s=20
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இன்று ...
இந்திய முப்படைகளின் தளபதி பயணித்த உலங்குவானுர்தி விபத்து
இந்தியா: இந்திய முப்படைகளின் தளபதி பயணித்த உலங்குவானுர்தி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளான இராணுவ உலங்குவானுர்தியில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் யணித்தார் என்று இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
https://twitter.com/IAF_MCC/status/1468496444063576065?s=20
நீலகிரி...
ஒமைக்ரான் தீவிர நோய் பாதிப்பை உண்டாக்கவில்லை- உலக சுகாதார அமைப்பு
உருமாறிய கொரோனா வைரஸான ஒமைக்ரான் தீவிர நோய் பாதிப்பை உண்டாக்கவில்லை. மேலும், ஒமைக்ரான் வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பை முழுமையாக உடைக்கும் சக்தி கொண்டதாகவும் இல்லை என உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது தலைமைப்...
வன்முறை அதிகரிப்பு: இழப்பீடு கோரி முக நூல் நிறுவனம் மீது ரோஹிங்கியா அகதிகள் வழக்கு
இலக்கு மின்னிதழ் 159 டிசம்பர் 05, 2021 | Weekly Epaper
வெறுப்பு கருத்துகளை தடுக்க தவறியதாகக் கூறி 15,000 கோடி டொலர் இழப்பீடு வழங்கக் கோரி முக...
செல்வந்த நாடுகளால் தடுக்கப்படும் தடுப்பூசி: பாதிக்கப்படும் வறிய நாடுகள் தமிழில்: ஜெயந்திரன்
செல்வந்த நாடுகளால் தடுக்கப்படும் தடுப்பூசி: பாதிக்கப்படும் வறிய நாடுகள்
தமிழில்: ஜெயந்திரன்
கோவிட் 19 நெருக்கடியினால் ஏற்படும் பாதிப்பைத் தணிப்பதற்கும் அந்த வைரசின் பரவலைத் தவிர்க்கவும் கட்டுப்படுத்தவும் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள், இந்தப் பூகோளத்திலுள்ள...
பேரறிவாளன் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்-உச்ச நீதிமன்றம் உத்தரவு
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். கால தாமதம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் இன்று (07.12.2021) அறிவுறுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும்...
பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்- இந்திய இராணுவத்தினர் மீது வழக்குப் பதிவு
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் பாதுகாப்பு படையினரால் 13 பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக இராணுவத்தினர் மீது அம் மாநில காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இன்னும் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின்...









