ஒமைக்ரான் வைரஸ், உலகின் பலநாடுகளுக்குப் பரவிவிட்டது-WHO
“உலகின் பலநாடுகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவிவிட்டது, இதுவரை 70 நாடுகளுக்களும் அதிகமாக பரவியுள்ளது. லேசான பாதிப்புதான் இருக்கும் என்று யாரும் எளிதாக நினைக்க வேண்டாம்” என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலக சுகாதார...
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பா ?
நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், ஒமிக்ரான் பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில்,...
அடுத்து வரும் 5 வருடங்களில் அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய பனிப்பாறை உடையும் அபாயம்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
அடுத்து வரும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள், அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய பனிப்பாறைகளில் ஒன்றில் பெரும் மாற்றங்கள் நிகழும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதுவரை நிலையாக உள்ள த்வைட்ஸ் பனிப்பாறையின் மிதக்கும் பகுதி, கார்...
ஆப்கான் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்: ‘யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள்’ அமெரிக்கா
கடந்த ஓகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றில் 10 பேர் கொல்லப்பட்டனர். அத்தாக்குதலுக்கு எந்த அமெரிக்க இராணுவத்தினரையோ, அதிகாரிகளையோ பொறுப்பாக்க முடியாது என அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய...
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், கடலில் சுனாமி அலைகள் எழ வாய்ப்புள்ளதாகவும் பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தோனேஷியாவின் மெளமரே அருகே இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிக்டர்...
டெல்டாவைவிட வேகமாகப் பரவும் ஒமைக்ரான்: WHO எச்சரிக்கை
“தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்ப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் 63 நாடுகளில் பரவியுள்ளது. டெல்டா வைரஸைவிட ஒமைக்ரான் வேகமாகப் பரவுகிறது. தடுப்பூசி மூலம் கிடைத்த நோய் தடுப்பாற்றலையும் இந்த வைரஸ் குறைக்கிறது” என்று உலக சுகாதார...
இந்தியா: போராட்டக் களத்திலிருந்து கலைந்து செல்லும் விவசாயிகள்
இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த ஓராண்டு காலத்துக்கும் மேலாக மூன்று புதிய வேளாண் மசோதாக்களை இரத்து செய்யுக் கோரி போராடிய வந்த விவசாயிகள், அச்சட்டம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து தங்களது போராட்ட களத்திலிருந்து...
கூட்டு sponsor திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியாவில் உள்ள 7 அகதிகள் கனடாவில் குடியமர்வு!
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து, பப்புவா நியூ கினியில் கடந்த எட்டு வருடங்களாக வாழ்ந்துவந்த ஏழு அகதிகள் சிறப்பு கூட்டு sponsor திட்டத்தின் கீழ் கனடாவில் மீள்குடியமர்த்தப்படுகின்றனர்.
மனுஸ் - நவுறு தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த...
உய்கர் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ததாக சீனா மீது குற்றச்சாட்டு-அதிகாரப்பூர்வமற்ற தீர்ப்பாயம்
ஷின்ஜியாங்கில் உய்கர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலையில் ஈடுபட்டதாக, பிரிட்டனில் அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற தீர்ப்பாயம் மேற்கொண்ட விசாரணையின் இறுதி அறிக்கையின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
உய்கர் மக்களுக்கு எதிராக சீன அரசு கருத்தடை போன்ற...
தெற்கு மெக்சிக்கோவில் வாகன விபத்து- 53 அகதிகள் பலி, பலர் காயம்
மெக்சிக்கோவில் வாகன விபத்து: தெற்கு மெக்சிக்கோவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை அதிகளவில் ஏற்றிச் சென்ற மூடிய வாகனம் ஒன்று விபத்திச் சிக்கியதில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளதுடன் 54 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின்...









