ஆப்கன் பெண்கள் நீண்ட தூரம் பயணிக்க ஆண் உறவினர் துணை அவசியம்: தாலிபன்
ஆப்கன் பெண்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும் பெண்கள் இனி தனியாகப் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தாலிபன் தெரிவித்துள்ளது. குறுகிய தூரப் பயணங்களைத் தவிர மற்ற பயணங்களின் போது, அவர்களுடன் நெருங்கிய...
இலங்கை மேற்கொண்ட போர்க்குற்றங்களை வெளிக்கொண்டு வந்தவர் ஜோன்
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளர் ஜோன் ஸ்னோ தனது 74 ஆவது வயதில் பணியில் இருந்து ஒய்வு பெறுகின்றார்.
போர் இடம்பெறும் நாடுகளில் அதனால் பாதிக்கப்படும் மக்களின் வலிகளை உலக...
கோவிட் நெருக்கடி – 4500 விமானப் பயணங்கள் இரத்து
புதிதாக பரவிவரும் ஒமிக்ரோன் கொரோனா வைரசின் பாதிப்புக்களால் உலகம் எங்கும் கடந்த இரு தினங்களில் 4500 விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நத்தார் விடுமுறை வார இறுதி நாட்களில் இந்த இரத்துக்கள் இடம்பெற்றுள்ளதானது,...
மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல்கொடுத்த பேராயர்டெஸ்மொன்ட் காலமானார்
டெஸ்மண்ட் டுட்டு மறைவு: உள் நாட்டிலும் உலகெங்கும் அறியப்பட்ட மூதாளரான தென் ஆபிரிக்காவின் அங்கிலிக்கன் திருச்சபையின் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு (Archbishop Desmond Tutu) தனது 90 ஆவது வயதில் காலமாகிவிட்டார்.
ஈழத் தமிழர்கள்...
‘இனப்படுகொலையில் இருந்து தப்ப மக்கள் வெளியேறுகிறார்கள், காக்க வேண்டியது அவுஸ்திரேலியாவின் கடமை’- தமிழ் செயற்பாட்டாளர்
“(அவுஸ்திரேலியாவின்) இந்த உணர்வற்ற செயலை கேட்பதற்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இனப்படுகொலையில் இருந்து தப்ப மக்கள் வெளியேறுகிறார்கள்.
இலக்கு மின்னிதழ் 161 டிசம்பர்19, 2021 | Weekly Epaper
இம்மக்கள்...
தீக்குளித்து காப்பற்றப்பட்ட அகதி தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் சிறைவைப்பு
“உங்களிடம் எனக்கான எந்த தீர்வும் இல்லை என அவர்களிடம் கூறினேன். நீங்கள் எனக்கு உதவவில்லை. இந்த வாழ்க்கை மேல் எனக்கு சோர்வு ஏற்பட்டு விட்டது. எனது மேல் எரிபொருளை ஊற்றிக்கொண்டே எரித்துக் கொண்டேன்,”...
கம்போடியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக புலம்பெயர்ந்தவர்கள் நாடுகடத்தல்
கம்போடியாவில் பணியாற்றுவதற்காக சட்டவிரோதமாக நுழைந்த தாய்லாந்தைச் சேர்ந்த 25 புலம்பெயர்ந்தவர்களை கம்போடிய அதிகாரிகள் நாடுகடத்தியுள்ளனர்.
இலக்கு மின்னிதழ் 161 டிசம்பர்19, 2021 | Weekly Epaper
தாய்லாந்தின் Poipet நகரத்தில்...
இது தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்’… முதல்வர் ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவிப்பு
தமிழகம்: நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டுள்ளார்....
சீனா மற்றும் ரஷ்யாவின் தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் அவுஸ்திரேலியாவில் எதிர்கொள்ளும் புதிய சிக்கல்
அவுஸ்திரேலியாவில் குடியேறியவர்களின் பெற்றோர்கள் தங்களது சொந்த நாட்டில் சீனாவின் சினோபார்ம், ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஆகிய கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியிருந்தால் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் சாதாரணமாக நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
...
நளினிக்கு சிறை விடுப்புக்கு அனுமதியளித்த சென்னை மேல் நீதிமன்றம்
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டு சிறையில் உள்ள நளினிக்கு (Nalini) ஒரு மாதம் பரோல் கேட்டு அவரது தாயார் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு சென்னை மேல் நீதிமன்றம்...










