இந்தோனேசியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் ஆப்கான் அகதிகள்
போராட்டத்தில் ஈடுபடும் ஆப்கான் அகதிகள்: இந்தோனேசியாவின் Medan நகரில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் அலுவலகத்தின் முன்பாக போராட்டம் நடத்திய ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகளை இந்தோனேசிய காவல்துறை வலுக் கட்டாயமாக வெளியேற்றுள்ளது.
போராட்டம்...
மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம்
மீனவர்களின் விடுதலை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 68 தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்யக்கோரி குறித்த கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் குடும்பத்தினரோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்...
ஒமைக்ரானுக்கு எதிரான பேராயுதம் பூஸ்டர் தடுப்பூசி-WHO
ஐரோப்பிய பிராந்தியத்தில் அடுத்த அலை வந்து கொண்டிருக்கிறது. ஒமைக்ரானுக்கு எதிரான பேராயுதம் பூஸ்டர் தடுப்பூசி என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஹான்ஸ் க்ளூக்...
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பா?
தமிழ்நாட்டில் ஒமிக்ரான்: நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், ஒமிக்ரான் பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
...
மலேசியாவில் தொடரும் கனமழை,வெள்ளம்: உயரும் பலி எண்ணிக்கை
மலேசியாவில் தொடரும் கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் குறைந்தது 14 பேர் மாண்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
சிலாங்கூரின் ஷா அலாமில் மட்டும் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து 9 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாநில அதிகாரிகள்...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் கோரிக்கை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 55 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதனிடையே கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி...
பாதுகாப்புக்கு அதிக நிதியை ஒதுக்கிய அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையினர் வெளியேறிய பின்னர், போரில் ஈடுபடுவதில்லை என தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது கடந்த ஆண்டைவிட பாதுகாப்புக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளார்.
...
எதியோப்பியா விவகாரம் – அனைத்துலக விசாரணைக்கு பரிந்துரை
எதியோப்பியா விவகாரம்: எதியோப்பியாவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு நிறைவேற்றியுள்ளது.
47 அங்கத்துவ நாடுகளைக்...
உக்ரேன் விவகாரம் – ரஸ்யா விதித்த நிபந்தனை
உக்ரேன் விவகாரம்: ரஸ்யாவின் எல்லைப்புற நாடுகளில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும். அப்போது தான் உக்ரேன் மீதான படை நடைவடிக்கை அச்சுறுத்தல் நீங்கும் என ரஸ்யா கடந்த வெள்ளிக்கிழமை...
மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒமிக்ரான் பாதிப்பு இரட்டிப்பாகிறது-WHO
மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒமிக்ரான் பாதிப்பு இரட்டிப்பாகிறது என்று உலக சுகாதாரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் உருமாறிய ஒமிக்ரான் தொற்று தடுப்பூசி அதிகமாகப் போடப்பட்ட பகுதிகளிலும் வேகமாக பரவி வருகிறது. சமீப நாட்களாக...










