உக்ரைன் மீது ரஸ்யா மேற்கொண்ட மிகப்பெரும் வான் தாக்குதல்

ரஸ்யா மேற்கொண்ட மிகப்பெரும் வான் தாக்குதலில் உக்ரைனின் பல பகுதிகள் தீப்பற்றி எரிவதாகவும், பெருமளவான பகுதிகள் அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பழுகின்றது. இதுவைர கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 30 பேர் கொல்லப்பட்டும் 150 இற்கு மேற்பட்டவர்கள்...

செங்கடலில் தாக்கப்பட்ட மற்றுமொரு கப்பல்

செவ்வாக்கிழமை (26) செங்கடல் பகுதியில் ஏமன் ஹதீஸ் படையினரின் எச்சரிக்கைகளை புறக்கணித்து சென்ற  எம்.எஸ்.சி யுனைட்டட் என்ற கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட கடல் ஏவுகணைத் தாக்குதலில் கப்பல் தீப்பற்றியுள்ளது. தாம் 3 தடவைகள்...

ரஸ்ய கடற்படை தளம் மீது தாக்குதல் – கப்பல் சேதம்

ரஸ்ய கடற்படையின் கிரைமியா வில் உள்ள கருங்கடல் பகுதி கடற்படை பிரிவில் அங்கம் வகித்தடி மிகப்பெரும் ரொபுச்சா வகை தரையிறங்கு கலமான நொவொ செகஸ்க் பி.டி.கே 46 என்ற கப்பல் பொடோசியா பகுதியில்...

பிரான்ஸில் தாயும், நான்கு பிள்ளைகளும் படுகொலை

பிரான்ஸில் மனைவியையும், நான்கு பிள்ளைகளையும் படுகொலை செய்த நபர் ஒருவரை காவல்துறையினர் இன்று(26) கைது செய்துள்ளனர். நேற்று நத்தார் பண்டிகையின் போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் பரீஸில்...

சீனாவில் இடம்பெற்ற பூமி அதிர்வில் 149 பேர் பலி

கடந்த வாரம் சீனாவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட பூமி அதிர்வில் இதுவரையில் 149 பேர் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காணாமல் போயுள்ளதனர். சீனாவில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பூமி அதிர்வுகளில் இது மிகப்பெரிய பூமி...

உக்ரைன் போர் ஐரோப்பாவை அழிக்கின்றது – போரல்

உக்ரைன் - ரஸ்ய போர் மற்றும் பாலஸ்தீன - இஸ்ரேல் போர் தொடர்பில் நாம் தீவிரமாக செயற்பாடாது விட்டால் ஐரோப்பா மிகப்பெரும் அளிவைச் சந்திக்கும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர பேச்சாளர் ஜோசப்...

எமது பொருளாதார வீழ்ச்சிக்கு நாமே காரணம் – பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்

எமது நாட்டின் உள்ளக அரசியல் பிரச்சனைகளே பொருளாதார வீழ்ச்சிக்கும் நாட்டின் அழிவுக்கும் காரணம் அதற்கு இந்தியாவோ, அமெரிக்காவோ அல்லது ஆப்கானிஸ்த்தானோ காரணமல்ல என பாகிஸ்தனின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் தெரிவித்துள்ளார். நாட்டின் அரசாட்சியிலும்,...

இஸ்ரேலின் போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஹமாஸ்

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களை முற்றாக நிறுத்தும் வரையிலும் 40 கைதிகளை விடுவிப்பதற்கான போர் நிறுத்தம் என்ற இஸ்ரேலின் கொரிக்கையை நாம் ஏற்கப்போவதில்லை என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மயில்...

செக் குடியரசில் பல்கலைக்கழகத்தில் தாக்குதல் – 15 பலி, 25 பேர் காயம்

செக் குடியரசின் தலைநகர் பிராக்கில் உள்ள சார்ள் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சக மாணவர்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இதுவரையில் 15 பேர் கொல்லப்பட்டதுடன், 25 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக...

இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவால் சீனாவுக்கு ஆபத்து

தாய்வான் போர் ஆரம்பித்தால் இந்துசமுத்திர பிராந்தியத்தால் செல்லும் சீனாவின் எண்ணைக்கப்பல்களை அமெரிக்கா கைப்பற்றும் சாத்தியங்கள் உள்ளதாக அவுஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் டேவிட் புறுவ்ஸ்ரர் தெரிவித்துள்ளார். தினமும் 60 எண்ணைக் கப்பல்கள் பாராசீக வளைகுடா...