ஈரான் இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு
ஈரான் நாட்டில் புதன்கிழமை நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது குறித்த தகவலை உலக செய்திகளை வெளியிட்டு வரும் பிரபல செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது....
அகதிகளுக்கான குடியுரிமை திருத்த சட்ட விதிகள் தயார்: தேர்தலுக்கு முன் வெளியாகிறது
இந்திய குடியுரிமை திருத்த சட்ட விதிகள்தயாராகிவிட்டதாகவும் மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக இதுகுறித்த அறிவிக்கை வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
குடியுரிமை திருத்த சட்ட (சிஏஏ) மசோதா கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர்...
ஈரானில் இரட்டை குண்டுகள் வெடிப்பு – 103 பேர் உயிரிழப்பு
ஈரானில் நேற்று நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 103-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 141 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானியை, 2020-ம் ஆண்டு அமெரிக்க ராணுவம் ட்ரோன் தாக்குதல்...
போருக்கு தயாராகின்றது வடகொரியா
நாட்டின் படையினரை போருக்கு தயாராகுமறும் ஆயுத உற்றபத்தி, அணுவாயுதங்கள் மற்றும் வான்படையினரை போருக்கு ஏற்றவகையில் தயார் செய்யுமாறும் வடகொரியாவின் அரச தலைவர் கிம் ஜொங் உன் கடந்த புதன்கிழமை(28) கட்டளையிட்டுள்ளார்.
புதுவருடத்திற்கான கொள்கை விளக்க...
உலகின் எரிபொருள் விநியோகத்திற்கு அமெரிக்கா தடையாக உள்ளது
ஆர்ட்டிக் எல்.என்.ஜி-2 என்ற எரிபொருள் விநியோகத் திட்டத்திற்கு அமெரிக்கா விதித்துள்ள தடை என்பது உலகின் எரிபொருள் விநியோக திட்டத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தாலக உள்ளதக ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சகம் கடந்த புதன்கிழமை(27) தெரிவித்துள்ளது.
மொஸ்கோவின் பொருளாதாரத்தை...
இந்திய அரசு தொடர்ந்து ஊடகவியலாளர்களை அச்சுறுத்துகின்றது
இஸ்ரேலிய தயாரிப்பான பெகாசஸ் என்ற மென்பொருளை பயன்படுத்தி இந்திய அரசு ஊடகவியலாளாகளையும், செயற்பாட்டளர்களையும் தொடர்ந்து கண்காணித்து அச்சுறுத்திவருவதாக வொசிங்டனைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை கடந்த வியாழக்கிழமை(27) என தெரிவித்துள்ளது.
முன்னர் இந்திய அரசு...
கடும் கடற் சமர் – பிரித்தானியாவின் கப்பல் எரிகின்றது
ஏமனின் ஹதீஸ் படையினரில் தாக்குதலில் சிக்கி கப்பல் ஒன்று செங்கடல் பகுதியில் தீப்பற்றி எரிவதாக பிரித்தானியாவின் கடல் கண்காணிப்பு அமைப்பு இன்று(31) தெரிவித்துள்ளது.
ஏமனின் கொடிய்டா துறைமுகத்தில் இருந்து தென்மேற்காக 55 கடல் மைல்கள்...
ஈரானின் படைத்துறை ஆலோசகர் ஏவுகணைத் தாக்குதலில் பலி
இஸ்ரேலிய வான்படையினர் சிரியாவில் தலைநகர் டமகஸ் பகுதியில் மேற்கொண்ட மிகவும் துல்லியமான ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் புரட்சி படையின் தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் சயீட் ராசி மௌசாவி கடந்த திங்கட்கிழமை(25) கொல்லப்பட்டுள்ளார்.
சிரியாவில்...
இஸ்ரேல் மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு
இஸ்ரேலின் நடவடிக்கை 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இனப்படுகொலை சட்டங்களை மீறியுள்ளதாக தென்னாபிரிக்கா நேற்று(29) அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது.
ஒரு இன மக்களை முழுமையாகவே அல்லது பகுதியாகவோ அழிப்பது இனப்படுகொலை...
உக்ரைன் போர் 5 வருடங்களுக்கு நீடிக்கும்
உக்ரைன் போர் 5 வருடங்களுக்கு மேல் நீடிக்கும் என யப்பானின் நிக்கி ஏசியா தெரிவித்துள்ளது. சீனா அதிபருடனான சந்திப்பின்போதே ரஸ்ய அதிபர் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.
ஆனால் யப்பான் பற்றியாட்...










