சிறீலங்கா தீவிரவாதிகள் பிலிப்பைன்ஸ்ற்குள் ஊடுருவல் – தாக்குதல் அச்சத்தில் மக்கள்
சிறீலங்கா மூஸ்லீம் தீவிரவாதிகள் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளதால் அங்கு தாக்குதல் அச்சம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஸ்ரெற்ஸ் ரைம்ஸ் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறீலங்காவில் இருந்து இரண்டு தீவிரவாதிகள்...
வெற்றிக்கு சிங்கள பௌத்த வாக்குகளே முக்கியம் ; என்னை நியமித்தல் அதனைப்பெறுவேன் – தயா கமகே
ஐக்கிய தேசியக் கட்சியில் இந்த நாட்டிலுள்ள சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளைப் பெறக் கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தாலேயே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறலாம் என அக்கட்சியின் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.
என்னை...
முஸ்லிம்கள் பெரும்பான்மை அல்லாத நாட்டில் ஹலால் சட்டமா? – திலங்க சுமதிபால
சமய விடயமொன்றுக்காக அரச தரநிர்ணய சான்றிதழ் வழங்குவதற்கு இந்த நாட்டில் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும், 90 வீதம் முஸ்லிமல்லாதவர்கள் வாழும் இந்த நாட்டில் அவ்வாறு செய்வதனால், பாரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்...
யுத்தக் காலத்தில் உதவிய நாட்டுக்கு எதிராக ஏன் கூச்சலிடுகின்றீர்கள் – லக்ஷமன் கிரியெல்ல
அமெரிக்கா கடந்த யுத்தக் காலத்தில் எமக்கு வழங்கக் கூடிய உதவிகளை வழங்கியது. அத்துடன் எமது பொருட்களை அதிகமாக அமெரிக்காவே வாங்குகின்றது. இவ்வாறான நாட்டுக்கு எதிராக ஏன் கூச்சலிடுகின்றீர்கள் என சபை முதல்வர் அமைச்சர்...
தமிழ் மக்களின் வாக்குகளை குறிவைக்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்
சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காகச் சென்ற ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் வடமாகாணத்தின் ஆளுநராக சிறீங்கா அரசினால் நியமிக்கப்பட்ட சுரேன் ராகவனை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
சிறீலங்கா அரசின் முன்னைய வேண்டுகோளுக்கு...
யாழில் கொப்பேக்கடுவவிற்கு அஞ்சலி
யாழ். அராலித்துறையில் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்த முன்னாள் வடபிராந்திய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவவின் 27ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு 09.08 அன்று அராலியில் நடைபெறுகின்றது.
அராலியில் அமைக்கப்பட்டுள்ள கொப்பேக்கடுவ...
புலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்
காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் வாக்காளர் பதிவேட்டிலிருந்து 25ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் யாழ். மாவட்டத்திற்கான பாராளுமன்ற ஆசனங்கள் 5ஆக குறைக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் காங்கேசன்துறை தேர்தல்...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தேவையில்லை – பசில்
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி அமோக வெற்றியீட்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்கு முடிவுக்கு வரும். இந்த முடிவுகளில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர் என சிறிலங்கா பொதுஜன...
ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நிகழ்வு
கின்னஸ் சாதனை படைத்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக சர்வதேச வசதிகளுடன் அமைக்கப்பட்ட ஆனந்தன் நீச்சல் தடாகம் 09.08 அன்று திறந்து வைக்கப்படவுள்ளது. சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர இந்தத்...
ஏப்பிரல் தாக்குதல் – 4 மில்லியன் டொலர்களை இழந்தது சிறீலங்கா விமான சேவை
கடந்த ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலால் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டதைத் தொடர்ந்து சிறீலங்கா விமானசேவை நிறுவனம் 4.3 மில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக விமானப்போக்குவரத்து அமைச்சர் அசோக் அபயசிங்கா தெரிவித்துள்ளார்.
மே...









