இன்றைய உலகின் தேசிய உரிமை போராட்டங்கள்- ந.மாலதி
இரண்டு இலட்சம் (200,000) ஆண்டுகளாக மனிதர்கள் சிறிய உறவினர் குழுக்களாகவே தமது கலாச்சராங்களையும் மொழியையும் பேணி வாழ்ந்தார்கள். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்களின் அறிவு இப்போக்கை மாற்றி பெரிய இராச்சியங்களை அமைக்க...
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரை பயங்கரவாத தடுப்புப் பிரிவில் முன்னிலைப்படுமாறு உத்தரவு
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.குகதாஸ் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவின் 2 ஆம் மாடிக்கு நாளை(13) விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் உள்ள வடக்கு...
மாற்றான் தாய் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பொது மன்னிப்பு – ஜனகன் விநாயகமூர்தி
போதைவஸ்து கடத்துவதில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை கொடுத்தே தீருவேன் எனக் கூறிவந்த ஜனாதிபதி அந்தப் போதைவஸ்துக்கு அடிமையாகி ஒரு பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்து மரண தண்டனை விதிக்கபட்டவருக்குப் பொது மன்னிப்பினை வழங்கியது அதிர்ச்சியைத்...
ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டவர் பாதுகாப்பிற்காக படையினர்
எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலைக் கண்காணிப்பதற்கென மேலும் 17பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவினர் இன்றும் நாளையும் இலங்கை வரவுள்ளனர். இந்தத் தகவலை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்தார்.
நாளை...
விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5ஆண்டுகளுக்கு நீடிப்பு – உறுதி செய்த டெல்லி உயர் நீதிமன்றம்
விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்துள்ளதை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்திருக்கின்றது.
1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடை...
தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதில் முன்னாள் இனவாத சிங்கள அரச தலைவர்கள் தீவிரம்
சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.
09 ஏப்ரல் 2019 இல் மேற்கொண்ட விஜயத்தை அடுத்து இப்போதே யாழ். விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது...
சுவிஸ் வெளியுறவுத்துறையின் பதில் கடிதம்;வெளிப்பட்டு நிற்கும் நீதியை புறந்தள்ளும் சிறிலங்காவுடனான உறவு – அக்கினிப்...
26.09.19 அன்று தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவுநாளன்று அக்கினிப் பறவைகள் அமைப்பினால் ஒரு அடையாள உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது 10 கோரிக்கைகளை முன்வைத்ததோடு, சுவிஸ் அரசின் வெளியுறவுத்துறையின் மத்திய...
தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூறும் உரிமை யாருக்கும் கிடையாதாம் – மன்னார் பேராயர் கூறுகிறார்
சிறீலங்காவின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணிக்கும் பணிகளை சிலர் செய்து வருகின்றனர். ஆனால் அவ்வாறு கூறுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா வெற்றி பெறுவதற்கு...
கோத்தாவே வெள்ளை வேன் கடத்தலின் சூத்திரதாரி,300 பேருக்கு மேல் சித்திரவரை செய்து கொலை ; வெள்ளை...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளைவேன் கடத்தல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர் கோத்தாபய ராஜபக்ஷவே என்றும் இவ்வாறு அண்ணளவாக 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தி கொல்லப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு...
தமிழ்க் கட்சிகளின் ‘முடிவு’
தமிழர்கள் எதிர்கொள்ளும் அரசியல், அன்றாட பிரச்சினைகளை உள்ளடக்கிய 13 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றைத் தயாரித்த, தமிழ் கட்சிகள் இப்போது அதனை அப்படியே போட்டுவிட்டு - தனித்தனியாக செல்வதற்கு தீர்மானித்திருக்கின்றன. பல்கலைக்கழக...










