சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமது கோரிக்கைகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது -சுமந்திரன்
சஜித் பிரேமதாசவின் தேர்தல்விஞ்ஞாபனத்தில் தமிழ் தேசியகூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக பேச்சாளரும் யாழ் மாவட்டபாராளுமனற உறுப்பினருமானஎம். கே. சுமந்திரன் தெரிவித்தார். சஜித்துக்கு வாக்களிப்பதன் மூலம் பேரழிவில்...
வெள்ளை வான் கடத்தல்கள் சம்பந்தமாக கூட்டமைப்பினதும் அவர்கள் ஆதரவு வேட்பாளரினதும் நிலைப்பாடு என்ன? – சிவசக்தி ஆனந்தன் கேள்வி
வெள்ளைவான் கடத்தல்களுக்கு சாட்சிகளிருந்தும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்காதிருந்தமைக்கு அரசாங்கமும் அதன் பங்காளியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பொறுப்புகூற வேண்டுமென ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...
யாரோ பெற்ற பிள்ளைக்கு உரிமை கோரும் சிறிதரன் எம்.பி
இலங்கை அரசாங்கம் தேசிய, மாகாண மற்றும் உள்ளூர் சாலைகளில் போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் கிராமப்புற சமூகங்கள் மற்றும் சமூக பொருளாதார மையங்களுக்கிடையேயான இணைப்பை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த சாலை முதலீட்டு திட்டத்தை (ஐ.ரோட்)...
தேர்தலை புறக்கணிக்கும் திட்டம் கிழக்கில் இல்லை – கூட்டமைப்பு
தமிழ் மக்கள் தேர்தலை எந்தக்காரணம் கொண்டு பகிஸ்கரிக்ககூடாது என தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தேர்தல் தினத்தன்று அதிகளவான தமிழ் மக்கள் வாக்களித்து தமது பலத்தினை நிரூபிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி...
சஜித் பிரேமதாசாவினால் இரண்டாகிப் போன ரெலோ
பொதுஜன பெரமுன கட்சி ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசாவை ஆதரித்ததன் மூலம் தமிழீழ விடுதலை இயக்கம் இரண்டாகப் பிளவுபட்டுள்ளதாக அந்த இயக்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
யாழ். மாவட்ட ரெலோ காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஒன்றுகூடலில்...
பெரும் குற்றம் புரிந்தவர்களுக்கு விடுதலை இல்லை சஜித் பிரேமதாசா
பெரும் குற்றம் புரிந்த எவரையும் விடுதலை செய்யப்போவதில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.
“இளைஞர் குழுவுடன் சஜித் பிரேமதாசா“ என்ற தலைப்பில் இன்று(12) இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வொன்றில்...
“ஜனாதிபதியொரு தேச, சமூக மற்றும் நாகரீக துரோகி” – அருட்தந்தை சக்திவேல் தெரிவிப்பு
இலங்கையில் 2005ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்வீடன் நாட்டை ச் சேர்ந்த பெண் ஒருவரின் கொலை வழக்கின் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னணியில், அவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு...
காணாமல் ஆக்கப்பட்ட இருவரின் தந்தையர்கள் உயிரிழப்பு
முல்லைத்தீவு முள்ளியவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த, காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் பிள்ளைகளைத் தேடி தொடர்ந்து போராடி வந்த இரு தந்தையர்கள் உயிரிழந்துள்ளனர்.
முள்ளியவளை 3ஆம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த பரமசாமி சிறிஸ்கந்தராசா என்பவர் மாரடைப்புக் காரணமாக...
வடக்கு ஆளுநர் தமிழக எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார்
இந்தியாவிற்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் அவர்கள் நேற்று இந்தியா சென்றிருந்தார்.
நேற்றைய தினம் பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்கு முதன்முறையாக பயணிகள் விமான சேவை ஆரம்பித்த வைக்கப்பட்ட...
சம்பந்தனின் பேச்சை நம்பாதீர்கள் – வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்
தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சிங்களவர்களுக்கு உதவியவர் இரா.சம்பந்தன். அவரின் வாய்ப் பேச்சிற்கு ஏமாறாமல் தமிழ் வேட்பாளருக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ்...










