கோத்தபாயாவுக்கு ஆதரவாக யாழில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்-சரவணபவான்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதையே நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற...

தேர்தல் முடிவுகள் ஊடகங்களுக்கு வழங்கப்பட மாட்டாது – தேசப்பிரிய

சஜித் பிரேமதாசாவையும், கோத்தபயா ராஜபக்ஸவையும் ஆதரித்த  4 ஊடகங்களுக்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். அரச ஊடகங்களான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை மற்றும்...

அம்மையார் சந்திரிக்காவிடம் சில கேள்விகள் – நேரு குணரட்னம்

அம்மையாரே மீண்டும் ஒரு சனாதிபதித் தேர்தலில் மேலும் ஒருவரை ஆதரித்து யாழ் சென்றீர்களாம்! நீங்கள் ஆதரிப்பவரை ஏன் நல்லவர் வல்லவர் என்று சொல்லி தமிழ் மக்களுக்கு அவர் என்னவெல்லாம் செய்வார் எனச் சொல்லி...

விடுதலைப்புலிகளின் பாடல்களைப் பயன்படுத்தி இனவாதிக்கு வாக்கு கேட்கும் கூட்டமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் புரட்சி பாடல்களை ஒலிபரப்ப  முயன்றதாக சந்தேகத்தின் பெயரில் கல்முனை பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்மன் கோயில் வீதியில்...

ஊடகவியலாளர் கோகிலதாசனிற்கு அழைப்பாணை

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு    தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரும்,தமிழீழ விடுதலை இயக்கத்தின் கல்குடா தொகுதி இளைஞர் அணிதலைவரும், கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ்தேசியகூட்டமைப்பு...

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்புத் தொடரும் ! – நாடு கடந்த தமிழீழ...

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்பு தொடரவே செய்யும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவின் அதிபர் தேர்தல் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்...

கோத்தபயா ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தால் ஒட்டுக் குழுக்களின் அராஜகம் தலைதூக்கும்- மயூரன்

எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபயா ராஜபக்ஸ வெற்றி பெறுவாராயின் நாட்டில் ஒட்டுக் குழுக்களின் அராஜகம் தலைதூக்கும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கணேசபுரம்...

கோத்தபயா ஜனாதிபதியானால் பிள்ளையான் விடுதலையாவார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான யோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பாக விசாரணைக்காக அழைக்கப்பட்ட பிள்ளையான் என்னும சிவனேசதுரை சந்திரகாந்தன் 2015 ஒக்டோபர் 14ஆம் திகதி...

அமைதி பணியில் போர்குற்றப் படைகள் ; ஐநா வின் அரங்கேற்றம்

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் கடமையாற்றுவதற்காக 243 சிறிலங்கா இராணுவத்தினர் இன்று (13) அதிகாலை மாலி நாட்டை நோக்கி புறபட்டு சென்றுள்ளனர். சிறிலங்கா படைகளது போர்க்குற்றங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி பல்வேறு தரப்பாலும்  நிரூபிக்கப்பட்டநிலையிலும்...

இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 7

7. சாவகச்சேரி சந்தைப் படுகொலை 27 அக்டோபர் 1987 யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குத் திசையில் யாழ் நகரையும், வன்னிப் பெருநிலப்பரப்பையும் இணைப்பது தென்மராட்சிப் பிரதேசமாகும். யாழ்-கண்டி பிரதான நெடுஞ்சாலையில் யாழ். நகரத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து...