பில்லியன் கணக்கில் தேர்தலுக்கு செலவு செய்த பிரதான வேட்பாளர்கள் ; புள்ளிவிபரங்கள்

கடந்த ஒக்டோபர் 14 முதல் நவம்பர் 10 வரையான காலப்பகுதியில், ஜனாதிபதித் தேர்தல் பிரசார பணிகளுக்காக பிரதான வேட்பாளர்கள் ரூபா 3 பில்லியனுக்கும் அதிக பணத்தை செலவிட்டுள்ளதாக, தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம்...

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் – முடிவில்லாத துயரக் கதை

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் ஒருபக்கம் உச்சகட்டத்தில் நடந்துகொண்டிருக்க அந்நாட்டில் கடந்த பல ஆண்டுகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாகீரதியின் 18 வயது மகனான ராஜதுரை ராஜேஷ்...

தேர்தல் வன்முறைகள் குறைவு ; சட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட பௌத்த சமயத் தலைவர்கள் – பெப்ரல் அமைப்பு

செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி வரை 'பெப்ரல்' (People's Action For Free and Fair Elections - PAFFREL) அமைப்பினால் நடத்தப்பட்ட கணிப்பின்படி, இந்த...

ஆவர்த்தன அட்டவணையை விரைவாக அடுக்கி தமிழ் இளைஞர் உலக சாதனை

உலகளாவிய ரீதியில் சாதனை நிலைநாட்டுபவர்களுக்கு அங்கிகாரம் வழங்கும் கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடிப்பதற்காக பல துறைகளில் சாதனையாளர்கள் முயற்சி செய்து சாதனையினை நிலைநாட்டி உள்ளனர். அந்த வகையில் இன்று மட்டக்களப்பில் இளைஞர் ஒருவர்...

இரண்டாக உடைந்தது ரெலோ அதிரடியாக சிறிகாந்தா கட்சியிலிருந்து நீக்கம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ரெலோவின் தலைமைக் குழு கூடி சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதென முடிவெடுத்திருந்த நிலையில் ரெலோவின் ஒரு பிரிவினரிடத்தில் இவ்விடயம் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சிறிகாந்தாவும் அவருடன் நெருக்கமாக செயற்படும் ரெலோ...

தமிழ் மொழியில் வாக்காளர் பட்டியல் கேட்டு உண்ணா நோன்பு மேற்கொண்டவர் கைது

யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக தேர்தல்கள் ஆணையாளரான மகிந்த தேசப்பிரியவை பதவி விலகக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தம்பிராசா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் தபால்மூல வாக்களிப்பின் போது, கொழும்பு மாவட்ட...

கோத்தபயாவின் குடியுரிமையை நிரூபிக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்த பிக்கு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன முன்னணி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கோத்தபயா ராஜபக்ஸவின் சிறிலங்கா குடியுரிமை ஆவணங்களை சமர்ப்பித்து நிரூபிக்க வேண்டுமென கோரி, கடந்த 10ஆம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்த பிக்குவின்...

வடமாகாண போக்குவரத்து சேவையை தனியாரிற்கு விற்கும் வடக்கு ஆளுநர்

வடமாகாண போக்குவரத்தை உலகத் தரமுடையதாக உயர்த்துவதற்காக Qbus என்னும் தனியார் பேருந்து வலையமைப்பு சேவையை உருவாக்குவதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் அவர்கள் கூறியுள்ளார். வரையறுக்கப்பட்ட யாழ். தூர பேருந்து உரிமையாளர்களின் நிறுவன உதவியுடன்...

முருகனை நளினி சந்திக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு  

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை சந்திக்க அவரது மனைவி நளினிக்கு அனுமதி வழங்கும்படி தமிழக சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் சிறையில் கடந்த மாதம்...

தேர்தல்கள் ஆணைக்குழுவைச் சந்திக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள்  

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (14) நடைபெறவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெறும் போது,...