யாழ், திருமலை வன்னியில் இதுவரையில் 25 விகித வாக்குப்பதிவு – பதுளையில் அதிக வாக்குகள்

சிறீலங்காவில் இன்று இடம்பெற்று வரும் அரச தலைவர் தேர்தலில் காலை 10 மணிவரையில் 25 விகித வாக்குப்பதிவுகள் இடம்பெறறுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம், திருமலை மற்றும் வன்னி பகுதிகளில் 25 விகதமும், மன்னார் மற்றும் கிளிநொச்சி...

தேர்தல் ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன – தேசப்பிரிய

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மூலம் நாட்டிற்கான 8 ஆவது ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இந்தத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 12, 845 வாக்கெடுப்பு...

நீளமான வாக்குச் சீட்டு தேர்தல் நேரம் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள வாக்களிப்புக்கா அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியும் மாவட்ட அரசாங்க அதிபருமான எம்.உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் அமைந்துள்ள தேர்தல் மாவட்ட மத்திய நிலையத்தில் ஊடகங்களுக்கு...

தேர்தல் கடமைகளில் 2200 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலைக் கண்காணிப்பதற்காக 2200 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கை வந்துள்ளனர். இந்த வகையில், வவுனியாவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் குறித்த தேர்தல் கண்காணிப்பாளர்கள்,...

நாளைய தேர்தலிற்காக தமிழர் பிரதேசங்களில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவலரண்கள்

நாளை(16)ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலையொட்டி, தமிழர் பிரதேசங்களில் பல காவலரண்களும் சோதனைச் சாவடிகளும் திடீரென தோன்றியுள்ளது மக்களை விசனத்திற்குள்ளாக்கியுள்ளது. தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த சோதனைச் சாவடிகள் அமைந்துள்ளதாத தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு...

ஜேர்மனியில் போர்க்குற்றம் சுமத்தப்பட்ட  ஈழத் தமிழர் விடுதலை

ஜேர்மனில் போர்க் குற்றம் சுமத்தப்பட்டு, 2009இல் ஜேர்மன் பொலிசாரால் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி என கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2009 இலங்கையில் யுத்தம் முடிவிற்கு வந்த போது...

தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்-இந்து மதகுருமார் 

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அனைத்து தமிழ் மக்களும் தங்கள் வாக்குகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென இந்துக் குருமார் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில்...

சிறீலங்கா சனாதிபதித் தேர்தல் – ஒரு ஆழமான பார்வை தரவுகளுடன் – நேரு குணரட்னம்

சிறீலங்காவில் 8ஆவது சனாதிபதித் தேர்தல் வரும் சனிக்கிழமை நவம்பர் 16ஆம் நாள் நடைபெறவுள்ளது. 1978 இல் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமைக்குப் பின்னர் நடந்த தேர்தல்களில், கடந்த 2015 தேர்தல்...

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்பு – நான்கு இலட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இலங்கை சோசலிச குடியரசின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்புக்கான வாக்கு பெட்டிகள் மற்றும் வாக்கு சீட்டுகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு கொண்டுசெல்லும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி...

கூட்டமைப்புக்கு வழங்கிய தேர்தல் நிதியில் குளறுபடி

2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு பல மில்லியன் பணம் கூட்டமைப்பின் தலைமையிடம் கையளிக்கப்பட்டபோதும் அந்த நிதி வடக்கு கிழக்கில் உள்ள கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கும்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,உள்ளுராட்சி...