நிபந்தனைகளற்ற ஆதரவின் மூலமாக கூட்டமைப்பு சாதிக்கப்போவது என்ன? – தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம்
"தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை உள்ளடக்கிய 13 அம்சக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டு, சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனைகளற்ற ஆதரவை வழங்குவதன் மூலமாக தமிழ் மக்களுக்கு எதனையாவது பெற்றுக்கொடுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
பொன்.சிவகுமாரனின் சிலைக்கு அஞ்சலி செலுத்தி தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த எம்.கே.சிவாஜிலிங்கம்
ஜனாதிபதி வேட்பாளரான எம்.கே.சிவாஜிலிங்கம் யாழில் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று(10) ஆரம்பித்தார்.
யாழ். உரும்பிராயிலுள்ள பொன்.சிவகுமாரனின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் தனது பிரச்சாரக் கூட்டத்தை ஆரம்பித்தார்.
இதேவேளை சிவாஜிலிங்கம்...
கோத்தபயாவை தோற்கடிக்க தமிழ் மக்கள் ஒருமித்து வாக்களிக்க வேண்டும் – சுமந்திரன்
தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து வாக்களிப்பதன் மூலம் கோத்தபயா என்ற ஆபத்தை தவிர்க்க முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர்...
தமிழரசுக் கட்சியின் அலுவலகம் வடமராட்சியில் திறப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகம் யாழ். வடமராட்சியில் இன்று (10) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனின் அலுவலகமாக இது செயற்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்....
சட்டத்தை வைத்து அளிக்கப்பட்ட தீர்ப்பாக அமையவில்லை – திருமா , வழங்கப்பட்டது தீர்ப்பு தானே ஒழிய,...
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின்படி, வக்பு வாரியத்திற்கு...
அம்பாறையில் 3 தமிழ்ப் பிரதேச செயலகத்தை நிறுவ ரணில் இணக்கமாம்
அம்பாறை மாவட்டத்தில் நீண்டகால தேவையாக இருந்து வந்த மூன்று தமிழ் பிரதேச செயலகங்களை நிறுவுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோடீஸ்வரன் தலைமையிலான...
திருச்சி அரசு மருத்துவமனையில் ஈழத் தமிழர்கள் உட்பட 46 பேர் விடுதலை கோரி போராட்டம்
திருச்சி மத்திய சிறையில், ஈழத் தமிழர்கள் 38பேர் உட்பட 46பேர் கடந்த 07ஆம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இதேவேளை, இவர்களில் 20பேர் கடந்த 08ஆம் திகதி நஞ்ஞருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும்,...
நோர்வே தமிழ்ச் சங்கத்திற்கு அமரதாஸினால் வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை
நோர்வே தமிழ்ச் சங்கத்திற்கு அமரதாஸினால் வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக தமிழ்ச் சங்கத்தின் அறிக்கை
முள்ளிவாய்க்கால் அவலங்கள் நடைபெற்று 10 ஆண்டுகளாகிய பின்பும் அவை பற்றியஆவணங்கள் எமது சமூகத்தினால்...
‘தமிழ் தேசிய இனத்தின் திருகோணமலைப் பிரகடனம்’ ;தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.
ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் தமிழ் தேசிய இனத்தின் திருகோணமலைப் பிரகடனம் எனும் தேர்தல் விஞ்ஞாபனம் திருகோணமலையில் வெளியிடப்பட்டது.
ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை...
உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? – சிவசக்தி ஆனந்தன் சீற்றம்
கோரிக்கைகளை முன்வைத்த தமிழ்க் கட்சிகளை சம்பிரதாயத்திற்கு கூட அழைத்துப் பேசாத உங்களுக்கு தமிழ் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டுமென அரச தரப்பு மற்றும் எதிர்க்கட்சியை பார்த்து வன்னி மாவட்ட எம்.பி. சிவசக்தி ஆனந்தன்...










