வடகிழக்கு மாகாணங்களில் அரசியலை விடுத்து அபிவிருத்தி செய்வேன்- சஜித்

வடகிழக்கு மக்கள் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும் நான் ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டதுடன் வடகிழக்கு மாகாணம் தனித்தனியாக விசேட அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு முழுமையாக அபிவிருத்தி அடைந்த பகுதியாக மாற்றப்படும் என புதிய ஜனநாயக...

நாம் சிந்தித்தே முடிவெடுத்தோம் – மாவை சேனாதிராசா

சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என்ற எமது முடிவு சிந்தித்தே எடுக்கப்பட்டது. இதற்கமைவாக தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் வகையில் மக்களை வாக்களிக்கச் செய்வதற்கான முழு நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம் என இலங்கை தமிழரசுக்...

மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருக்கவில்லை;இந்த தீர்ப்பு பொரும்பான்மைவாதத்துக்கு தூபம் போடுகிறது – பேராசிரியர் டி.என். ஜா

பேராசிரியர் டி.என். ஜா பிரபல வரலாற்று ஆய்வாளர். இன்று வழங்கப்பட்ட அயோத்தி தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள "ராம்ஜென்ம பூமி-பாபர் மசூதி: தேசத்திற்கு வரலாற்றாளர்களின் அறிக்கை" என்ற அறிக்கையை எழுதிய வரலாற்று ஆய்வாளர் குழுவில் இடம்...

கொழும்பில் கடத்தப்பட்ட 11 தமிழர்கள் குறித்து சி.ஐ.டி யினர் அதிர்ச்சித் தகவல்

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் சி.ஐ.டியினர் அதிர்ச்சித் தகவலை வழங்கியிருக்கின்றனர். குறித்த...

விடுதலைப் புலிகள் காலத்தில் கேட்டவற்றையே இப்போதும் கேட்கின்றோம் – சம்பந்தன்

புதிய ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசாவை தமிழ்க் கட்சிகள் ஆதரிப்பதென்று தீர்மானம் எடுத்ததைத் தொடர்ந்து அவருக்கான வாக்கு வேட்டையில் தமிழ்க் கட்சிகள் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. இதே வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால்...

நீண்டகாலப் பிரச்சினையான அயோத்தி தீர்ப்பு வெளியானது

இந்தியாவில் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வந்த அயோத்தி பிரச்சினைக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் கோகாய் என்ற நீதிபதி 65 வயதை எட்டுவதால், எதிர்வரும் 17ஆம் திகதி ஓய்வு பெறுகின்றார். அதற்கிடையில் தீர்ப்பு...

முகங்கள் வேறாகலாம் முனைப்பு ஒன்றுதான் – கல்யாணி

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. தற்போதுள்ள ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, 08.01.2015இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார். இவரின் பதவிக் காலம்2020 ஜனவரி முடிவடையவுள்ளது. எதிர்வரும்...

கோத்தா படையினரை பல்வேறு கொலைச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியிருந்தார்;விபரங்கள் இரண்டொரு தினங்களில் வெளிவரும்- ராஜித

கடந்த அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளர் இராணுவத்தினரை பல்வேறு கொலைச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியிருந்தார். அதனால் இராணுவத்தினர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். அவர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தவர்களை நான்கு வருடங்களாக நீதிமன்றங்கள் கண்டுகொள்ளவில்லை. நீதிமன்றங்களுக்குச் சென்ற வழக்குகளின்...

பொய்யா விளக்கு – சிறீலங்கா அரசின் கொலைக்களத்தில் பணியாற்றிய வைத்தியரின் கதை

ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட இன அழிப்பின் போது முள்ளவாய்க்கால் கொலைக் களத்தில் சிக்கிய மக்களுடன் இறுதிவரை நின்று பணியாற்றி அவர்களுக்கு சேவைகள் புரிந்து பல உயிர்களை...

இந்தியா திருச்சி மத்திய சிறையிலிருந்த ஈழத் தமிழ் கைதிகள் தற்கொலைக்கு முயன்றனர்

இந்தியா திருச்சி மத்திய சிறையிலுள்ள ஈழத் தமிழர்கள் உட்பட 20பேர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக அறிய முடிகின்றது. குறித்த சிறையில் ஈழத் தமிழர் 38 பேர் உட்பட பங்களாதேஸ், சீனா, பல்கேரியா முதலான நாடுகளைச்...