இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளுக்கு இந்திய ஆதரவு உண்டா? சிவாஜிலிங்கம் பேட்டி
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இந்தியாவின் பங்கு பற்றி ஜனாதிபதி வேட்பாளரான எம்.கே.சிவாஜிலிங்கம் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை இங்கே தருகின்றோம்.
இலங்கை தமிழ் பிரஜை ஒருவர் கனவில் கூட ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர முடியாது...
தெளிந்த சிந்தனைகள் தேசமெங்கும் பரவட்டும்
நாளாந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை “ என் தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையோடு...
வாகரையில் 50 திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்ட கொடிய நாள்
நவம்பர் 8 - 2006 அன்று மட்டக்களப்பு வாகரையில் இலங்கை இராணுவத்தினர் ஏவிய பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 50 க்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வாகரை கதிரைவெளிப்...
450 நாட்களாக போராடி தமது பூர்வீக நிலங்களை மீட்ட பொத்துவில் மக்கள்
சிறிலங்கா வன ஜீவராசிகள் திணைக்களத்தின் சிறிலங்கா கையகப்படுத்தப்பட்டிருந்தபொத்துவில் கனகர் கிராம தமிழ் மக்களின் காணிகளை மீள கையளிக்கும் வகையில் அவற்றை அளவீடு செய்யும் பணிகள் ஆரம்பி க்கப்பட்டுள்ளன.
இதன்படி நேற்றைய தினம் 225 ஏக்கர்...
ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையுமே ஏமாற்றிய தமிழ் கட்சிகள் – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழர் தரப்பின் நிலைப்பாடாக தயாரிக்கப்பட்ட பொது ஆவணத்தின் 13கோரிக்கைகளையும் பிரதான வேட்பாளர்களிடம் கொண்டு சேர்க்காமல் மாணவர்களையும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் ஐந்து தமிழ் கட்சிகளும் ஏமாற்றியுள்ளதாக யாழ் பல்கலைகழக...
யுத்த காலத்தில் இருந்தே கிழக்கில் இஸ்லாமிய ஜிகாத் குழு இயங்கியது – காவல்துறை அதிகாரி சட்சியம்
இலங்கையில் உள் நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் ஹிஜாத் குழு எனும் பெயரில் கடும்போக்கு இஸ்லாமிய குழு இயங்கியதாக, கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளர் பிரதான...
ராஜபக்சக்களிடமிருந்து சஜித்திடம் சென்ற ஜனநாயக போராளிகள் கட்சி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக போராளிகள் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.
ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமைச்செயலகத்தினால் நேற்று ஊடக பேச்சாளர் க. துளசியின்...
புதிய பிரதமரை நியமிக்கப் போகிறாராம் சஜித்
நாடாளுமன்றத்தை பெரும்பான்மை பலத்துடன் வழிநடத்தும் ஒருவரை புதிய பிரதமராக நியமிக்கப்போவதாக புதிய ஜனநாயகக் கட்சியின் அரச தலைவர் வேட்பாளர் சஜித் பிரேமதசா நேற்று (7) தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு...
இந்தியாவில் இருந்து வெளியேறிய மாசுக் காற்று மட்டக்களப்பையும் தாக்கியது
காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப செயற்படும் வகையில் சூழலை மாற்றும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டியுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் 25வது அமர்வு நேற்றைய தினம் (07) மாநகரசபை மண்டபத்தில் மாநகர...
அமெரிக்காவின் மிலேனியம் சவால் ஒப்பந்தத்துக்கு எதிராக மட்டக்களப்பிலும் போராட்டம்
அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக இந்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை மக்கள் தேசிய கட்சியின் ஏற்பாட்டில், என்.விஸ்வகாந்தன் தலைமையில்...










