சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் ஆபத்தானது மகிந்த குற்றச்சாட்டு
பிரதமரினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு வரைபை விடவும் ஆபத்தானதாகவே சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒற்றையாட்சியை பாதுகாத்து சமஸ்டிக்கு எதிராக...
இந்திய அரசின் நிதியுதவியுடன் யாழில் கலாசார மத்திய நிலையம்
இந்திய அரசின் நிதியுதவியுடன் யாழ். நூலகத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டு வந்த கலாசார மத்திய நிலையத்தின் கட்டடப் பணிகள் நிறைவு பெறும் கட்டத்தை எட்டியுள்ளது.
12 மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்படும் இக்கட்டிடத்தில், 600பேரை உள்ளடக்கக்கூடிய திரையரங்க...
அரசியல் கைதிகளை விடுவிப்பதன் மூலம் மைத்திரி தமிழ்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் – சிவாஜிலிங்கம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 16ஆம் திகதி இரவிற்கு முன்னரேனும் அரசியல் கைதிகளை விடுதலை செய்து, சிறுபான்மை சமூகத்திற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் நிலைப்பாட்டை இன்று அறிவிக்கின்றனர்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட, ஐந்து கட்சிளுக்கிடையிலான ஒற்றுமை முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் தமது நிலைப்பாட்டை இன்று பகிரங்கமாக அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஐந்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், ஐந்து...
உண்ணாவிரதத்தை கைவிட்ட நளினி, முருகன் தொடர்ந்தும் உண்ணாவிரதம்
ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைதாகி வேலூர் தனிச்சிறையில் 10 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நளினி நேற்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார். ஆனால் முருகன் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் 18...
இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 6
6. அளவெட்டி ஆச்சிரமப் படுகொலை 26 அக்டோபர் 1987
அளவெட்டிக் கிராமம் யாழ். மாவட்டத்தில் வலிகாமத்தின் வடக்குப் பகுதியில் தெல்லிப்பளைப் பிரதேசசெயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது. அளவெட்டி அம்பனைப் பகுதியில் அளவெட்டி-மல்லாகம் பலநோக்குக்கூட்டுறவுச் சங்கம் அமைந்துள்ள...
300 கோடி ரூபாய்கள் பேரத்திற்கு தமிழ் மக்களின் உரிமைகளை புறம்தள்ளியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தற்போதைய அரசாங்கத்தின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 300 கோடி ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னா நேற்று முன்தினம்...
சந்திரிகாவின் மீள்வருகைகள நிலையை மாற்றுமா? – பூமிகன்
சிறீலங்காவின் சனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இருவரங்களுக்கு குறைவான காலமே உள்ள நிலையில் தேர்தல் களம் கடுமையாகச் சூடு பிடித்திருக்கிறது. அரசியலில் புதிய சர்ச்சைகளும் வாதப் பிரதிவாதங்களும் தீவிரமாகியிருக்கின்றது. இரண்டு பிரதான வேட்பாளர்களும் தங்களுடைய...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் இணைந்து சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் இணைந்து புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
தமிழ்த்...
கருத்து வேறுபாடுகளுக்கு இடையேயும் சஜித்துக்கு ஆதரவளிக்க ரெலோ தீர்மானம்
தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோவின் தலைமைக்குழு வவுனியாவில் கூடி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளனர்.
வவுனியாவில் பிரத்தியேகமான இடத்தில் கட்சியின் உபதலைவர் பிரசன்னா தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் தலைமைக்குழு உறுப்பினர்கள்...










