இலங்கை போரில் காணாமல் போனோர் இறந்ததற்கான ஆதாரத்தை ஜனாதிபதி விளக்க வேண்டும் – தமிழ் அரசியல்வாதிகள்
யுத்தத்தில் காணாமல் போன 20,000 பேரும் இறந்து விட்டதாக சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ கூறியிருப்பதானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் தங்களின் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக முன்னாள்...
பேரறிவாளன் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் விடுதலைக்காக எடுத்த நடவடிக்கைகள் பற்றி 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென தமிழக அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்...
ரஞ்சன் தொலைபேசி உரையாடல் பிரதிகளை அனுப்ப பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நீதித்துறையுடன் தொடர்புடைய தொலைபேசி உரையாடல்களின் பிரதிகளை அனுப்புமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நீதிபதிகள், நீதித்துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து ரஞ்சன் ராமநாயக்க...
‘இலங்கை உள்நாட்டுப் போரில் காணாமல் போன 20,000 பேர் இறந்துவிட்டனர்’ – கோட்டாபய ராஜபக்ஷ
இலங்கை உள்நாட்டுப் போரின்போது காணாமல் போன 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
உள்நாட்டுப் போர் நடந்த சமயத்தில் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டது இதுவே...
சம்மாந்துறையில் மீட்கப்பட்டது துப்பாக்கி!
காணி ஒன்றில் புதைக்கபட்டு கைவிடப்பட்டிருந்த நிலையில் ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று சம்மாந்துறை பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய இன்று மாலை சம்மாந்துறை பொலிஸ்...
மட்டக்களப்பில் ஒ.எம்.பி அலுவலகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒ. எம்.பி அலுவலகத்திற்கு ஏதிராக இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அமலநாயகி தலைமையில்...
லண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் தினம்.
பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள சோஆஸ் SOAS பல்கலைக்கழகத்தில்; ஐக்கியஇராச்சியத் தமிழ்த்துறையின் சார்பாக திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக பல்கலைக்கழக நுழைவாயிலில் அமைத்திருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு> ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும்...
ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு இறங்கி மாணவர்கள் போராட்டம்!
திருகோணமலை - காவல்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியரொருவரின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.காவல்துறை பிரதேசத்திற்குட்பட்ட சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய கணிதப்பாட ஆசிரியரொருவர் இடமாற்றம்...
முச்சக்கரவண்டியை பின்புறமாக மோதித்தள்ளிய சொகுசு பேருந்து!
வவுனியா கொறவப்பொத்தான வீதியில் ஏற்பட்ட விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளாகிய முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா கொறவப்பொத்தான வீதியில் திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலா சொகுசு பேரூந்து மடுக்கந்தை மயிலங்குளம் வளைவு வீதியால் பயணித்துக்...
கிளிநொச்சியில் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம்! விடுக்கப்பட்டுள்ள அறைகூவல்
கிளிநொச்சியில் பிரபல வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கரைச்சிப் பிரதேச சபையினால் 10 வீதமாக அதிகரிக்கப்பட்ட ஆதனவரிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆதனவரியை...










