கோட்டாபய அரசு உடன் வாபஸ் பெறவேண்டும்! போராட்டத்தில் இறங்கிய யாழ்.பல்கலை கல்லூரி மாணவர்கள்
தற்போது அரசாங்கம் எடுத்துள்ள பல்கலைக்கழக கல்லூரிகள் மூடும் முடிவினை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு...
முள்ளிவாய்க்கால் பகுதியில் பறிபோகும் தமிழர் நிலங்கள்
இராணுவத்தினருக்கு மக்களின் காணிகள் வழங்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் சுமார் 617ஏக்கர் காணிகளை கடற்படையினர் அபகரித்து வைத்திருக்கின்றனர் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று...
வரணியில் குளத்தில் குளிக்கச் சென்றவர் பலி!
யாழ்.வரணி பகுதியில் உள்ள சிறிய குளம் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்தவா் நீாில் மூழ்கி உயிாிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று மதியம் 1.20 மணியளவில் குறித்த நபா் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென...
முதல் இடத்தில் இருந்த தமிழைக் கண்டு கொதிப்படைந்த ஸ்ரீலங்கா அமைச்சர்! தமிழர் பகுதிக்கு ஏற்பட்ட நிலை
வழமையாக வாக்குவேட்டைக்காக சிங்கள, பௌத்த மக்களின் மனங்களில் இனவாதத்தை விதைத்து அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் நடத்தும் விமல் வீரவன்ஸ, தற்போது இதனை வடக்கிலும் செயற்படுத்த ஆரம்பித்துள்ளார் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற...
நான்காம் தொழில் புரட்சிக்காக நம்மை தயார் செய்வோம் ! -விக்கிரமன்
இந்த 2020 புத்தாண்டின் நுழைவாயிலைக் கடக்கும்போது, அறிவியல் புனைகதை திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவதைப் போலவே எதிர்காலத்தை நோக்கி வேகமாகச் செல்கிறோம் என்றால் அது மிகையாகாது.
அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைந்த மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் பயணிக்கும் உலகில்; கற்பனை தொழில்நுட்பங்கள் பலகண்கூடாக காணும் கருவிகளாக இந்த...
தை பிறந்து விட்டது வழி பிறக்குமா?
தை பிறந்து விட்டது. புதிய ஓராண்டு காலத்துள் ஈழத்தமிழினம் அடியெடுத்து வைத்துள்ளது. பொங்கலோ பொங்கல் என ஆரவாரித்து, எத்தனையோ துன்பங்களுக்கு மத்தியிலும் புதிய காலத்துள் தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் நம்பிக்கையுடன்...
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் கையெழுத்துப்பெறும் போராட்டம்
தமக்கான தொழில் நியமனத்தினை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் இன்று (21) காலை கையெழுத்துப் பெறும்போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய பட்டதாரிகள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.
கடந்த காலத்தில் தேர்தல்காலத்தில் வழங்கிய...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழர்கள் மத்தியில் மாற்றம் என்பது கட்டாயமானது-சிவசக்தி ஆனந்தன்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு மாற்றம் என்பது கட்டாயமானது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர்...
கதிர்காமர் கொலை தொடர்பில் ஜெர்மனியில் 7 வருட சிறைத் தண்டனை
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் இலங்கையர் ஒருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் எனக் கூறப்படுஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.குறித்த நபரை 6 வருடங்கள்,...
விமல் வீரவன்ஸ இன ஐக்கியத்துக்கு சாபக்கேடு- வேலுகுமார்
“இன்றைய நவீன உலகிலும் தான்தான் இனவாதத்தின் தந்தை என்பதை அமைச்சர் விமல் வீரவன்ஸ மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளார். இவர்போன்ற அரசியல்வாதிகள்தான் நாட்டில் இனவாதத்துக்கு தூபமிட்டு இன ஐக்கியத்துக்கு சாபக்கேடாக மாறியுள்ளனர்” என, ஜனநாயக மக்கள்...










