சிங்களமயமாகும் முல்லைத்தீவு! கோ-ரூபகாந்
முல்லைத்தீவு மாவட்டத்தில் சத்தம் இன்றிப் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சிங்கள மயமாக்கப்பட்ட வண்ணமேயுள்ளன. இவற்றைக் கேட்கவேண்டிய அதிகாரிகள் எட்டியும் பார்ப்பதில்லை. தடுக்க வேண்டிய அரசியல்வாதிகள் உருப்படியாக ஏதும் நிறைவேற்றுவதில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இவ்வாறு 127...
வைரஸ் கிருமிகள் ஏனைய நாடுகளுக்கும் பரவலாம் – சீனா எச்சரிக்கை
சீனாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனாவைரல் எனப்படும் வைரஸ் கிருமிகள் ஏனைய நாடுகளுக்கும் பரவி மேலும் புதிய வைரஸ் கிருமிகளை உருவாக்கலாம் என்று சீனா அதிகரிகள் இன்று (22) தெரிவித்துள்ளனர்.
இந்த வைரஸ் கிருமிகளின் தாக்கத்தால்...
செட்டிகுளம் பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வியில் பாரிய பின்னடைவு-ஆனந்தன்
செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
செட்டிகுளம் பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட 260 மாணவர்களுக்கு...
தமிழர்களின் பிளவுகளே ராஜபக்சக்களின் பலம்! சித்தார்த்தன் எச்சரிக்கை.
ராஜபக்சர்களின் கடும்போக்கு அரசுக்கு தமிழர்களின் பிளவுகள் பெரும் பலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை குலைவது அவர்களை மேலும் பலப்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.தமிழர்களுக்கு அது பாதிப்பையே ஏற்படுத்தும்...
தமிழரசு கட்சிக்குள் வெடித்தது பூகம்பம்? பெரும் தலைகளின் வெற்றிக்கு ஆப்பாகும் வியூகம்
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஆசனம் வழங்ககூடாது என சக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழரசு கட்சியின் தலைவரிடம் நேரில் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.
2010ம் ஆண்டு...
பாகிஸ்தான் செல்லும் வவுனியா வீரர்கள் 7 பேருக்கும் கௌரவிப்பு
வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து வவுனியாவில் இருந்து சர்வதேச கிக்பொக்சிங் போட்டியில் கலந்துகொள்ள பாகிஸ்தான் செல்லும் வீரர்களுக்கு இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் கௌரவம் வழங்கப்பட்டது.வவுனியாவிலிருந்து இலங்கைக்காக விளையாடுவதற்காக ஏழு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு...
உலக நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்துக்கு வந்தது ஸ்ரீலங்கா! மகிழ்ச்சியான தகவல் வெளியானது
தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் உலகின் சிறந்த நாடாக இலங்கை தெரிவுசெய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி இலங்கை முதலாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த மகிழ்ச்சியான செய்தியை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
உலக தாய்ப்பால் கொடுக்கும் போக்கு...
ரெலோவில் உச்சமடைந்துள்ள பூசல் -மற்றுமொரு மூத்த உறுப்பினரும் வெளியேறினார்
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொறுப்புக்களிலிருந்தும் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் விலகுவதாக அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அவர்...
சுவிஸ் தூதரக பெண் அதிகாரியின் கைப்பேசி பரிசோதனைக்கு: நீதிமன்றம் உத்தரவிட்டது
சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியாபெனிஸ்டர் பிரான்சிஸ்ஸின் கையடக்கத் தொலைபேசியை பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்துக்குக் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி...
ரெலோ யாழ். மாவட்ட வேட்பாளராக சுரேன்: சர்ச்சைகளின் மத்தியில் செல்வம் அறிவிப்பு
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளராக சுரேந்திரன் குருசுவாமி (சுரேன்) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் நடந்த கட்சியின் யாழ் மாவட்டக் கிளைக் கூட்டத்தில் ஏற்பட்ட...










