புதிய ஆளுநரிடம் மக்களால் கையளிக்கப்பட்ட மகஜர்! நடவடிக்கை எடுப்பாரா?
வட பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் குழுவொன்றை அமைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வட மாகாண ஆளுநர் எதிர்பார்த்துள்ளதாக ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸை கேப்பாபுலவு...
ஸ்ரீலங்காவில் குழந்தை பிரசவித்த ஆண்? மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
மாத்தறையில் வயிற்று வலி என்று கூறி சென்றவர் ஆண் குழந்தை பிரசவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு வயிற்று வலியென்று சென்றவர், தன்னை ஆண் என்றும் அவர் அடையாளப்படுத்தியே மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் பெண்...
முப்படையினருக்கும் அதிகாரமளிக்கும் வர்த்தமானியை புதுப்பித்தார் கோட்டா!
பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கு சிறப்பு வர்த்தமானியை சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். இதன்படி, இலங்கையின் நில, நீர்ப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பையும், அதிகாரத்தையும் முப்படையினருக்கு ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு...
11 இளைஞர்கள் கடத்திக் கொலை ; வசந்த கரன்னகொட உட்பட 13 பேருக்கு அழைப்பாணை!
சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட மற்றும் சந்தேகநபர்கள் 13 பேரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்
டுள்ளது.
அவர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில்...
இன அடிப்படையில் அரசு செயற்படுகின்றது; நாடாளுமன்றில் ரிஷாட் குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை பார்க்கும் போது, அது இனரீதியாக செயற்படுவதாகவே தோன்றுகின்றதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை...
காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைக்காகப் போராடிய மற்றொரு தாயும் மரணம்
காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைக்கு நடந்ததை அறியாமல் மற்றுமொரு தாயின் உயிரும் பிரிந்துள்ளது.
கிளிநொச்சி - மருதநகர் பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் வாழ்ந்து வந்த, இறுதி யுத்தத்தில் பிள்ளையைத் தொலைத்த தாயான சின்னையா...
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற மற்றுமோர் அரச பேருந்து விபத்து! 20 பேர் வைத்தியசாலையில்!
தெல்தெனிய - ரம்புக்வெல்ல பகுதியில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அரச...
எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில் !
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் ஒன்றாக வாழ் விரும்புகின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர் பதிலுரைத்துள்ளார்.
இது தொடர்பில் தனது ருவிற்றர் பக்கத்தில்...
சிறிலங்கா படையினனால் யாழ்.மருத்துவ பீட மாணவி கழுத்தறுத்துக் கொலை
யாழ்., பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.பலியானவர் பெருவெலாவைச் சேர்ந்த 26 வயது ரோஷனி காஞ்சனா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்றைய தினம் மதியம்...
‘ரஞ்சன் ராமநாயக்க’ இந்த நொடியில் என் மனதில்-மனோ கணேசன்
மதுபானசாலை அனுமதி பத்திரம் உள்ள 100 எம்பீக்கள் பற்றி சொன்னார். போதை வியாபாரம் செய்யும் 2 எம்பீக்களை பற்றி சொன்னார். சூது வியாபாரம் செய்யும் எம்பீயை பற்றி சொன்னார். கொகெயின் புகைக்கும் எம்பீகளை...










