சமூக இணையத்தளங்கள் தொடர்பில் ஸ்ரீலங்காவில் வருகிறது புதிய சட்டம்!
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமால் குணரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கை கணனி Sri Lanka Computer Emergency Readiness Team என்ற பிரிவு Cyber security act...
றிசாட்டுக்கு எதிராக பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்பாட்டம்!!
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு எதிராக வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்பாட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்தனர்.
சாளம்பைகுளம் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேட்டு விவகாரத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை...
மூன்றாவது நாளாக சூடு பிடிக்கும் சாளம்பைக்குளம் குப்பை மேடு விவகாரம் துர்நாற்றம் வீசும் வவுனியா நகர்
வவுனியா மன்னார் வீதி புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள, குப்பை மேட்டினை அகற்றும்படி கடந்த புதன் கிழமை காலை 6 மணி முதல் பிரதேச மக்களினால் கவனயீர்ப்பு...
விடுதலைப் புலிகளின் பாடலை விற்ற இருவரில் ஒருவருக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி
தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்கள் அடங்கிய இறுவட்டை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விஸ்வமடுவைச் சேர்ந்த அழகுசாதனக் கடை உரிமையாளரான கந்தசாமி அரிகரன் என்பவரே பிணையில்...
காணாமல் போனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்ற கோத்தபயாவின் அறிவிப்பிற்கு சீமான் கண்டனம்
ஈழப் போரில் 20,000 தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு விட்டனர் என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமே இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ஸவின், காணாமல் ஆக்கப்பட்டோர் இறந்து விட்டனர் என்கிற அறிவிப்பு என நாம் தமிழர் கட்சியின்...
கொழும்பில் களமிறங்கத் தயாராகின்றது தமிழரசு: நேற்று ஆலோசனை
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்குக்கு வெளியே கொழும்புத் தேர்தல் மாவட்டம் உட்பட்ட மேல்மாகாணத்திலும் களமிறங்குவது குறித்துத் தீவிரமாக ஆராய்ந்து
வருகின்றது.
இது தொடர்பில் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளையின் கூட்டத்தை மாவட்டக்கிளைத்...
தென்பகுதி குடும்பஸ்தர் முல்லைத்தீவில் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு கொக்குளாய் கிழக்கு வில்லுக்குளத்தில் இருந்து தென்பகுதியினை சேர்ந்த கடற்தொழிலாளி ஒருவர் இன்று 23.01.2020 அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாஎல பகுதியினை சேர்ந்த 36 அகவையுடைய மொகஸ்ரீன் கிறிஸ்தோபர் என்ற குடும்பஸ்தர் கொக்குளாய் கிழக்கு...
வவுனியாவில் இராணுவச் சிப்பாயின் முகம் சுழிக்க வைக்கும் செயல்! நையப்புடைத்த பெண்கள்- வீடியோ இணைப்பு
வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் பெண் ஒருவருடன் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட இராணுவ சிப்பாயை பொதுமக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது.
குறித்த சம்பவத்தால் நொச்சிமோட்டை பாலத்திற்கு முன்பாக சற்று நேரம்...
தமிழ் ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல்!
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் சில போடப்பட்டுள்ளன.குறித்த துண்டு பிரசுரங்கள் மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு மேல் உள்ள மட்டு ஊடக அமையத்தின் அலுவலகத்திற்குள் போடப்பட்டுள்ளது.
இன்று...
தமிழர் மரபுரிமை மாதம் மனித உரிமைகளையும் நீதியையும் நிலைநாட்ட உதவட்டும்- பற்றிமாகரன்-
2016 முதல் கனடா அரசாங்கம் சனவரி மாதத்தைத் தமிழர் மரபுரிமை மாதமாகப் பாராளமன்றத்தில் பிரகடனப்படுத்தி கொண்டாடி வருகிறது. இவ்வருடம் முதல் பிரித்தானியத் தமிழர் வர்த்தகச் சேம்பர் சனவரி மாதத்தை இலண்டனில் தமிழர் மரபுரிமை...










