யாழ். அரும்பொருள் காட்சியகம் நாவற்குழியில் இன்று திறப்புவிழா
யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன் முறையாக சிவபூமி யாழ்ப்பாணம் அரும் பொருள் காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் இன்று சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படுகிறது.
சுமார் 12 பரப்புக் காணியில்...
கம்பெரலியாவும், ஜே.பி விண்ணப்ப படிவங்களும் கூட்டமைப்பை காப்பாற்றுமா?-தாயகன்
கடந்த ஐந்து வருடகாலம் ரணில்-மைத்திரி அரசாங்கத்தை போர்குற்றம், மனித உரிமை மீறல்கள், பொறுப்புக் கூறலிலிருந்து காப்பாற்றி ஆட்சியை தக்கவைப்பதற்கு உதவியதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு பரிசாக வழங்கப்ட்டதுதான் கம்பெரலியாவும்,சமாதான நீதவான் விண்ணப்ப படிவங்களுமாகும்.
இந்த...
ஜோதிட ஆலோசனை; புதிய அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சியை ஒத்திவைத்த சஜித்
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதும் இறுதி நேரத்தில் காலவரையின்றி அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர் மட்ட அரசியல்...
மொட்டு சின்னத்தில் களமிறங்கும் மைத்திரி! தலைமை வேட்பாளராகும் வாய்ப்பு இல்லை?
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என அறியமுடிகின்றது. தாமரை மொட்டு அரசியல் கூட்டணியைக் கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்து வந்த...
மரண தண்டனை கைதிக்கு பொது மன்னிப்பு வழங்கும் போது, ஏன் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க...
யாழ்ப்பாணத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு பிடித்துச் செல்லப்பட்ட 8 தமிழர்களை படுகொலை செய்த மரண தண்டனை குற்றவாளியான இராணுவ சார்ஜன்டிற்கு பொது மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்த சிறிலங்கா அரசிற்கு தமிழ் அரசியல்...
இணையத்தில் தீயாய் பரவும் தமிழ் இளைஞரின் ஓவியம்! குவியும் பாராட்டுக்கள்
தமிழ் இளைஞர் ஒருவர் வரைந்த நவீன ஓவியங்கள் இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
ஒருவருக்கொருவர் கற்பனைத் திறன் மாறுபடும். மனதில் தோன்றும் கற்பனையை ஓவியத்தில் வடிப்பவன் தான் ஓவியன்.
இந்த ஓவியன் தம்மைச் சுற்றி உயிர்த் துடிப்புடன்...
விக்னேஸ்வரன் அணியிலிருந்து விலகிய ஐங்கரநேசன் தனித்து போட்டியிட முடிவு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் வடமாகாண முதலமைச்சரின் கட்சியிலிருந்து பிரிந்து சென்று தனியாக போட்டியிடுவதற்கு வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் முடிவு செய்துள்ளதாக அறியப்படுகின்றது.
இந்நிலையில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர்...
இந்தியாவின் தேசிய பாரம்பரிய சின்னமாக இராமர் பாலம் அறிவிக்கப்படும்?
இராமர் பாலத்தை நாட்டின் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற சுப்பிரமணியசுவாமியின் கோரிக்கை குறித்து 3 மாதங்களின் பின்னர் பரிசீலிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்தியா – இலங்கைக்கு இடையிலான கடற்...
3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்களை பேச வைக்கும் விஞ்ஞானிகள்
எகிப்தில் கி.மு 1099 – 1069 காலகட்டத்தில் வாழ்ந்த நெஸ்யமன் என்ற மதகுருவின் மம்மியை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மதகுரு என்பதால், பாடல்கள் பாடுதல் உள்ளிட்ட மதச் சடங்குகளை அவர் செய்திருப்பார். இதனால்,...
காணாமல் ஆக்கப்பட்டோர் யாரால் கொல்லப்பட்டனர்? கோட்டாவிடம் விக்கி கேள்வி
காணாமல் போனவர்கள் எங்கே, எப்போது, யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதை ஜனாதிபதி கூறவேண்டும் எனக் கேட்டுள்ளார் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
"யுத்தத்தின்போது காணாமல்...










