இலங்கைக்கும் பரவியது கொரோனா வைரஸ்? சீனப் பெண் உட்பட இருவர் பாதிப்பு

சீனாவை தாக்கி அங்கு மக்களை உயிரெடுத்து வரும் கொரோனா வைரஸின் தொற்றுக்குள்ளாகியவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சீனப் பெண் ஒருவர் உட்பட பெண்கள் இருவர் அங்கொடையில் உள்ள தொற்று நோய்கள் வைத்தியசாலையில் (ஐ.டி.எச்.) சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம்...

அடுத்த கட்ட நகர்வு என்ன? சஜித் இன்று வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று ஞாயிற்றுக்கிழமை தனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கவுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். இதுதொடர்பான நிகழ்வு கொழும்பு கண்காட்சி மண்டபத்தில் நடைபெறவுள்ளது....

இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ரிஷாத்: செல்வம் குற்றச்சாட்டு

வவுனியாவில் இன முறுகலை ஏற்படுத்தும் விதமான செயற்பாடுகளை ரிஷாத் பதியுதீன் தனது ஆதரவாளர்களை வைத்துச் செயற்படுத்தி வருகின்றார் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம்சாட்டியுள்ளார். வவுனியா, பம்பைமடு குப்பை மேடு விவகாரம்...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜன் நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 14ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (25) மட்டக்களப்பு - காந்தி பூங்காவில் அமைந்துள்ள ஊடகவியலாளர் நினைவு தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் தேவஅதிரன்...

கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் கொக்கட்டிச்சோலை பகுதியில் கடந்த 1987,ஜனவரி.28,ம் திகதி இடம்பெற்ற மிகப்பெரிய இனப்படுகொலையாக கருதப்படும் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு எதிர்வரும் 28/01/2020, செவ்வாய்கிழமை பி.ப:2,மணிக்கு மகிழடித்தீவு சந்தி “கொக்கட்டிச்சோலை படுகொலை...

மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 01)- ந.மாலதி

இன்று நாம் பார்க்கும் இடமெல்லாம் பரந்திருக்கும் மானுட சமூகங்களில், ஏற்றத்தாழ்வுகளையும், பேரினனவாதத்தையும், இனவழிப்புகளையும், பயங்கரமான நவீன ஆயுதங்களை உபயோகிக்கும் கொடூரமான போர்களையுமே  பார்க்கிறோம். மானுட சமூகமே எப்போதும் இப்படித்தான் இருந்திருக்கிறது என்றே நாமும் நம்புகிறோம். நம்ப...

‘தமிழர் சங்கமம் வேல்ஸ்’ மொழியும் பண்பாடும் மூச்சாக..

தமிழ் தேசியக் கல்விக்கூடம் வேல்ஸ், காடிவ் தமிழ் மன்றம், தமிழ்க் கலை பண்பாட்டுக் கல்விக்கூடம் வேல்ஸ் சமூகங்கள் இணைந்த தமிழ்ச் சமூகத்தின் பொது தளமே தமிழர் சங்கமம் வேல்ஸ். புலம் பெயர்வு தமிழ் மொழி...

யாழ்.பண்ணையில் இரத்தவெள்ளத்தில் கிடந்த மாணவி -கதறும் தாய் தந்தையர்!

மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் கல்வி கற்று வந்த என் மகளுக்கு இப்படி நடக்கும் என்று நாங்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்க முடியாது என யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் கொலை செய்யப்பட்ட மருத்துவ...

கிளிநொச்சியில் அதிகாலை பயங்கரம்! கணவனால் மனைவி வெட்டிக்கொலை

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கிராமத்தில் மனைவியை கணவன் வெட்டி கொலை செய்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் மனைவியின் உறவினரான யுவதியொருவரை வெட்டிய பின் தானும் கழுத்தறுத்து தற்கொலை செய்ய...

வவுனியாவில் மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடல்

வவுனியா மாவட்ட சர்வமத குழுவின் ஏற்பாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று இன்று (25.01) காலை 9மணியளவில் சுற்றுவட்ட வீதியிலுள்ள பிரதேச பல்நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. நல்லிணக்கம் தொடர்பான மாவட்ட சர்வ...