சுவிற்சலாந்திலும் கொரோனா வைரஸ்? நிலைமைகளை எதிர்கொள்ள முழுவீச்சில் நடவடிக்கை
சுவிற்சலாந்து நாட்டில் சூரிச் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகத்தில் நெருக்கடி மேலாண்மை பிரிவின் தலைவர் பற்றிக் மாத்தீஸ் தெரிவித்துள்ளார்.
ஆசிய...
வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் போராட்டத்திற்கு அழைப்பு!
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் போராட்டமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
எதிர்வரும்...
நெல் விலை குறைவால் விவசாயிகள் கவலை – நோயின் தாக்கத்தினால் விளைச்சலும் குறைவு!
அம்பாறை மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட பெரும்போக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இம்முறை சுமார் இரண்டு இலட்சம் ஏக்கரில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய நெல் உற்பத்தியில் சுமார் 25 சதவீதம் பங்களிப்புச் செய்யும்...
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இரண்டு வவுனியா வீரர்கள் காயம்.
பாக்கிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்ட இரண்டு இலங்கை வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
இலங்கையை பிரதிபலித்து வடக்கு மாகாணம் வவுனியாவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ரி.நாகராஜா (18) மற்றும் எஸ்.சிறிதர்சன் (18) ஆகிய...
சீனாவிலிருக்கும் 150 மாணவர்கள்48 மணி நேரத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்படுவர்
கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் சீனாவின் வுஹான் மற்றும் சிச்சுஹான் மாநிலங்களில் வசிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களையும்
உடனடியாக மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ஆலோசனை...
எந்த ஆட்சி வந்தாலும் திருடர்களுக்கு தண்டனை கிடைக்காது; ஹிருணிக்கா
நாட்டில் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளில், எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும், திருடர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற...
புதிய அரசின் பக்கம் செல்ல மாட்டோம்; மனோ உறுதி
புதிய அரசின் பக்கம் ஒருபோதும் செல்லமாடோம் என நாடாளுமன்ற உறுப்பினரும்
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி, தலைமைத்துவப் பிரச்சினையை விரைவில் தீர்த்
துக்கொண்டு புதியகூட்டணியாகத் தேர்தலுக்கு முகம்கொடுக்க...
சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ-International Criminal Court) ரோகிங்யா தீர்ப்பு
ரோகிங்யா இனவழிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மியன்மார் எடுக்க வேண்டும் என்று உலகின் உச்ச நீமன்றமான ஹேக்கில் உள்ள சர்வதே நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளனர்.
ஆபிரிக்காவின் சிறிய நாடான கம்பியா சர்வதேச நீதிமன்றத்தில் 2019இல்...
பசிலின் வருகைக்காக காத்திருக்கும் பொதுஜன பெரமுனையும் சுதந்திரக் கட்சியும்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உட்பட பல கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட இருக்கும் அரசியல் கூட்டணி உருவாக்கும் பணிகள் தற்போது வெளிநாட்டில் இருக்கும்...
கொரோனா வைரஸ்: சீனாவிலுள்ள இலங்கையரை அழைத்துவர அவசர நடவடிக்கை
கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீனாவில் உள்ள இலங்கைக்கான தூதரகம் அறிவித்துள்ளது.
இதன்படி கொரோனா வைரஸால் அதிக பாதிப்புக்குள்ளான சீனா உகான் நகரில் உள்ள...










