பிரபாகரன் சட்டகம்: விடுதலைப் புலிகளின் உத்திகள் – பகுதி ஒன்று
நூல் அறிமுகம்: விடுதலைப்புலிகள் போராட்டத்தை ஒரு கோட்பாட்டுடன் நந்திக்கடலில் நிறுத்தினார்கள் என்பதைப் புரிந்து எதிரிகள் அதை மடைமாற்ற படாதபாடுபடுகிறார்கள்.
விளைவாக எமக்குள்ளிருந்தே 2009 இலிருந்து உற்பத்தியான இணக்க, அவல, அடிபணிவு, ஒப்படைவு, சரணாகதி அரசியல்...
கல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மை-மோஜிதா பாலு கிழக்குப் பல்கலைக்கழகம்.
கல்வி அபிவிருத்தி என்பது கல்வி மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் மற்றும் வளங்கள் மீது முன்னேற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் கல்வியை அபிவிருத்திப்பாதையில் இட்டுச்செல்வதாகும்.அபிவிருத்தி அடைந்த நாடுகள் தங்கள் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமமான...
கம்பஹாவில் நவீன ரக ஆயுதத்தால் சூடு நடத்திய நபர்! அச்சத்தில் மக்கள்
கம்பஹாவில் வர்த்தகர் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியமையினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.தடகமுவ பிரதேச உணவகத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமையால் மக்கள் பீதியமைந்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் வர்த்தகர் மற்றும்...
சிங்களப் பெண்ணின் கழுத்தை அறுத்த சிப்பாயையும் கோத்தபாயா மன்னிப்பாரா?
கடந்த 22 ஆம் நாள் யாழ் பண்ணைக் கடற்கரைப் பகுதியில் சிங்கள இராணுவச் சிப்பாய் ஒருவர் அவரது முன்னாள் மனைவியும், யாழ் மருத்துவ பீடத்தின் இறுதி ஆண்டு மாணவியுமான றோசினி என்பவரை கழுத்தை...
பிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்!!!
தாமதிக்கப்படுகின்ற நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை புறம் தள்ளி பொறுப்புக் கூறலை கைவிட முற்படும் சிறிலங்கா அரசின் செயலைக் கண்டிப்பதோடு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அனைத்து மனித...
வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் பதவியேற்பு
வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக எஸ்.எம்.சமன் பந்துலசேன இன்று பதவியேற்றுள்ளார்.இதுவரை வவுனியா அரசாங்க அதிபராக இருந்த ஐ.எம்.கனீபா பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்கிறார்.இந்த நிலையில் அநுராதபுர...
தென்னிலங்கைக்கு யாழ் மரக்கறிகள் – விலை குறையும் என எதிர்பார்ப்பு
தென்னிலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் மரக்கறிகளின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்திருந்தது, ஆனால் தற்போது யாழ்பாணத்திலும், கற்பிட்டியிலும் இருந்து அங்கு செல்லும் மரக்கறிகளால் விலைகள் குறையும் சாத்தியங்கள் ஏற்பட்டள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவித்துள்ளன.
எனினும் சிவப்பு...
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களில் விசேட சோதனை
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வவுனியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை நேற்றிரவு முதல் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.புளியங்குளம்,...
சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதில் வருகிறது புதிய நடைமுறை! அமைச்சு வெளியிட்ட தகவல்
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்குத் தேவையான வைத்திய பரிசோதனைக்கு இணையத்தள பதிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
வைத்திய பரிசோதனைக்கான நாள் மற்றும் நேரத்தை இணையத்தளம் ஊடாக பதிவுசெய்வதற்கு நாளை (27) முதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ...
அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா கடமைகளைப் பொறுப்பேற்றார்.
பொதுமக்களின் தேவையினை உரியநேரத்திற்குள்நிறைவேற்றிக்கொடுக்கவேண்டும். அதற்கு தேவையான அர்ப்பணிப்பினை உத்தியோகத்தர்கள் வழங்கவேண்டும் என புதிதாக கடமையேற்றுள்ள மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
கடந்த 30வருடகால யுத்ததினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின்...










