இலங்கை வரும் பயணிகளுக்கான உள்நுழையும் விசா தடை! உடன் அமுல்படுத்துமாறு உத்தரவு

சீனாவில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வருகை விசா தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி சற்று முன்னர் இந்த அறிப்பை வெளியிட்டுள்ளார்.அதற்கமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த...

தமிழர் பகுதிகளில் மீண்டும் கட்டப்படவுள்ள பொருத்து வீடுகள்!

வடக்கு மாகாணத்தில் மீண்டும் பொருத்து வீடுகள் கட்டப்படவுள்ளன. இந்நிலையில், குறித்த வீட்டின் மாதிாியில் சிறு திருத்தம் செய்வதுடன் மூலப்பொருட்களை இலங்கையில் தயாாிக்கலாம் என யோசனை கூறப்பட்டுள்ளது. இந்த யோசனை தொடா்பாக பிரதேச செயலா்கள் மாவட்ட செயலகங்களுக்கு...

கப்பலில் வேலை செய்யும் 6 இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ்? வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

வர்த்தக கப்பல் ஒன்றில் பணியாற்றி வரும் இலங்கையர்கள் 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து எகிப்து பயணப்படும் வர்த்தக கப்பலில் பணியாற்றும் 6 இலங்கையர்களுக்கே கொரோனா...

டீல் காரர்களுடன் எமது பயணத்தை மேற்கொள்ள முடியாது; சஜித்

புதிய கூட்டணி அமைத்துக் கொண்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை வெற்றி கொள்வோம். அதற்குத் தலைமைத்துவம் வழங்க நான் தயாராக இருக்கிறேன். அனைவரையும் இணைத்துக்கொண்டே எமது பயணம் அமையவேண்டும். ஒற்றுமையே எமது பலம். அது...

கட்சித் தலைமை பிரச்சினைக்கு இந்த வாரத்துக்குள் தீர்வு; ரவி கருணாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பிரச்சினைக்கு இந்த வாரத்துக்குள் தீர்வு கிட்டும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மோதறைப் பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர், அரசியல்...

11 இளைஞர்கள் கடத்தல்; கடற்படையினர் மீதான வழக்கை இடைநிறுத்த உத்தரவு

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் கொமடோர் டி.கே.பி.தசநாயக்க ஆகியோருக்கு எதிரான விசாரணையை இடைநிறுத்துமாறு சட்ட மா அதிபருக்கு ஜனாதிபதி...

நில அபகரிப்பிற்கு எதிராக போராடியமைக்காக சிவாஜிலிங்கத்திற்கு பிடியாணை

வன்னியில் காணி அபகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் பங்கு கொண்டமைக்கான வழக்கில் முன்னிலையாகாதமையால், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முல்லை. வட்டுவாகல் பகுதியில்...

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான முதல் நோயாளி

கொடிய வைரஸ் நோயான கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான முதல் நோயாளி இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். உலகெங்கும் வேகமாகப் பரவி வரும் இந்த வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன. இந்நிலையில் இலங்கையில்...

அழிவடைந்த பழமை வாய்ந்த ஆலயம்;மீளமைக்கும் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு-பொலநறுவை எல்லைப்பகுதியில் கடந்த யுத்த சூழ்நிலை காரணமாக அழிவடைந்த பழமைவாய்ந்த பிள்ளையார் ஆலயமான வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தினை மீள அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு-பொலநறுவை எல்லைப்பகுதியான வெலிக்கந்தையில் சுமார் இரு...

ஊடகவியலாளர்களின்‌ பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம். வீடியோ இணைப்பு

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரியும் ஊடகவியலாளர்களின்‌ பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1073 நாட்களாக...