இலங்கை மாணவர்கள் 204 பேர் சீனாவிலிருந்து வெளியேறினர்
சீனாவில் இருந்து இதுவரை 204 இலங்கை மாணவர்கள் வெளியேறியுள்ளனர் எனச் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் சீனா - வூகானிலுள்ள 33 இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகச்...
கடற்படை அதிகாரிகள் விடுதலை ; நீதித்துறையில் தலையீடு என்கிறார் சுமந்திரன்
11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணையை இடைநிறுத்தும்படி ஜனாதிபதி ஆணைக்குழு விடுத்துள்ள அறிவுறுத்தலைக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். ஆணைக்குழுவின் நடவடிக்கைக்கு...
தென் கியூபா பகுதியில் பூமி அதிர்வு – ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மிகவும் சக்தி வாய்ந்த 7.7 புள்ளி அளவுடைய பூமி அதிர்வு இன்று கியூபாவின் தென் பகுதியில் ஏற்பட்டதால் கியூபா மற்றும் ஜமேக்கா ஆகிய நாடுகளை ஆழிப்பேரலை தாக்காலம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கியூபா மற்றும்...
சீனாவிலிருந்து 12 மணிநேரத்துக்குள் கொழும்பு வந்த ஏழு விமானங்கள்!
சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினையடுத்து அங்கு தங்கியிருக்கும் இலங்கையர்களை மீளவும் நாடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 12 மணி நேரத்தில் சீனாவின் குங்மிங், ஷெங்காய், பீஜீங்...
விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட 4பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மகிந்த சமயவர்த்தன, பிரியந்த பெர்னான்டோ...
சீனாவிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இரத்து
சீனாவில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வருகை விசா நடைமுறை இன்று முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இன்று இந்த அறிவிப்பை...
ரெலோவின் உடைவு எதிர்வரும் தேர்தலில் பாதிப்பாக அமையாது.
ரெலோவின் செல்வாக்கு வன்னியிலும், கிழக்கிலுமே இருக்கிறது. எனவே அவர்களது உடைவு இங்கு ஆதிக்கம் செலுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை என்று யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
புளொட்டின் வவுனியா மாவட்ட தலைமை...
கொக்கட்டிச்சோலை படுகொலையின் 33வது ஆண்டு நினைவு தின நிகழ்வு
கொக்கட்டிச்சோலை படுகொலையின் 33வது ஆண்டு நினைவு தின நிகழ்வு மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி வளாகத்தில் இன்று மாலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்பு கிளையின் தலைவருமான பா.அரியநேத்திரன்...
வவுனியாவில் மோப்ப நாய்கள் சகிதம் தொடர் சோதனை! பேருந்திற்குள் சிக்கிய நபர்கள்!
வவுனியா - புளியங்குளம் பகுதியில் நேற்று இரவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 5 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஓமந்தை, புளியங்குளம் அதனை அண்மித்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக...
கொக்கட்டிச்சோலை இறால் பண்ணை படுகொலை நினைவு நாள்
இன்றைய நாள் ஈழத்தமிழர்ளின் வாழ்வில் மறக்க முடியாததோர் நாளாகும். இன்று கொக்கட்டிச்சோலை இறால் பண்ணை படுகொலை நினைவு தினமாகும்.
இப்படுகொலை கிழக்கை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் ஓர் உலுக்கு உலுக்கியது.
இப்படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது...










