இஸ்ரேலிய பாணியில் அழிக்கப்படும் தமிழின விடுதலைப்போர் ஆவணங்கள் – ஆர்த்திகன்

ரஸ்யாவின் அதிபர் விளமிடீர் பூட்டின், பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோன் உட்பட உலகின் 40 நாடுகளின் தலைவர்கள் ஜெருசலேமில் உள்ள கொலோகோஸ்ட் நினைவாலையத்தில் கடந்த 23 ஆம் நாள் கூடியிருந்தனர். இரண்டாம் உலகப்போரின்போது...

வடக்கு ஆளுநரின் செயலகத்திற்கு முன்னால் போராட்டம்!

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றி நிரந்தர நியமனம் வழங்கப்படாத வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த...

ஸ்ரீலங்காவில் மயங்கி விழுந்த மாணவி! கொரோனா அச்சத்தில் அருகில் நெருங்காத ஆசிரியர்கள்

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் அச்சத்தால் சுவாச கோளாறுக்கு உள்ளான மாணவி ஒருவரை வைத்தியசாலையில் சேர்ப்பிப்பதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எவரும் முன்வராத சம்பவம் ஒன்று கண்டியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கண்டியில்...

கொரோனா வைரஸ் – எதிர்கொள்ள முடியாது திண்டாடுகிறது சிறீலங்கா

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதனால் சீனாவும், அதனைச் சார்ந்து நிற்கும் நாடுகளும் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி வருவதுடன், உலக நாடுகளும் அதிகளவு நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மரணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு சீனாவின் வுகான்...

பொதுமக்களின் காணிகளை அபகரிப்புக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியா மாவட்டத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமக்களின் காணிகளை அபகரித்த அதிகாரிகளைக் கண்டித்து வடமாகாண மக்கள் திட்ட ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் அரசே...

சிங்களச் சிறைக்குள் சிதையுறும் வாழ்வு;ஒரு அரசியல் கைதியின் உள்ளக் குமுறல்

'கடந்த 6 மாதங்களுக்கு முன்னரும்கூட,14 ஆண்டுகள் அரசியல் கைதியாக இருந்து உயிரிழந்த ஒருவருக்கு இரங்கல் எழுதிய இந்தக் கட்டுரையாளன் இதற்கு 11 அசியல் கைதிகளின் அகாலச் சாவுகளைக் கண்டுவிட்டான்...' அன்னை, தந்தையுடன் ஆசைத் தங்கையின்...

தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்கள் கொலை 14 வது நினைவு நாள்

29 ஜனவரி 2006 தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வாகனங்கள் மட்டக்களப்பில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கருணா-பிள்ளையான் தலைமையிலான குழுவினரால் இந்த வாகனங்கள் வெலிக்கந்தையில் வழிமறிக்கப்பட்டது. இதில் பயணம் செய்தவர்களில் ஏழு...

கொழும்பில் சீனர்கள் பேருந்துகளில் ஏறினால் தலைதெறிக்க ஓடும் மக்கள்

கொழும்பு உட்பட பல பகுதிகளில் பேருந்துகளில் சீனாவை சேர்ந்தவர்கள் ஏறும் போது ஏனைய பயணிகள் அங்கிருந்து விலகிச் செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதன் காரணமாக பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு...

இலங்கையில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியதாக சந்தேகம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

இலங்கையில் கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி உள்ளதாக சந்தேகிக்கப்படும் பத்து பேர் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து பிரிவும் உடனடியாக...

கொரோனாவால் தடுமாறுகிறது சீனா! பலி எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளதாக சீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் அந்நாட்டின் ஏனைய நகரங்களுக்கும் மிக வேகமாக பரவியதையடுத்து அரசாங்கம்...