அரசியல் தீர்வு: தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு இடையில் இணக்கம்!
புதிய அரசியலமைப்பில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து உள்வாங்கப்படவேண்டிய 8 அடிப்படை அம்சங்கள் தொடர்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்கான...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9ம் நாள் அகழ்வு பணிகள்!
அரியாலை செம்மணி சித்துப்பாத்தி இந்துமயான மனிதப் புதை வழக்கின் மூன்றாம் கட்டத்தில் 9.ம் நாளான இன்றைய தினம்(6) யாழ்ப்பாணம் நீதவான் செல்வநாயகம் லெனின் குமார் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்றைய தினம் புதிதாக ஒரு...
நிழலில் வாழும் மலையக மக்கள்: நீலகாமம் சொல்லும் உண்மை – மருதன் ராம்
இரத்தினபுரி மாவட்டத்தின் நீலகாமம் தோட்டப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட சம்பவம், மலையக சமூகத்தின் வாழ்வுரிமை மற்றும் மனிதாபிமான பாதுகாப்பு குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுமகன் ஒருவரால் அமைக்கப்பட்ட தற்காலிக குடியிருப்பொன்று, கறுப்பு...
ஜனாதிபதியின் மேதின உரை- நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை சீர்குலையும்: சட்டத்தரணிகள் சங்கம்
அண்மையில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி எதிர்வரும் 25 ஆம் திகதி வழங்கப்படவுள்ள நீதிமன்றத் தீர்ப்பு குறித்து வெளியிட்ட கருத்து நீதிச்செயன்முறையில் மேற்கொள்ளப்படும் தலையீட்டினை வெளிப்படுத்துவதுடன், நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை...
வியட்நாம் அதிபர் இலங்கை வருகை!
வியட்நாம் அதிபர் டோ லாம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை (07) நாட்டை வந்தடையவுள்ளார். இதன்படி, வியட்நாம் அதிபர்இன்று இரவு நாட்டை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயத்தில் அதிபருடன் சுமார் 200...
இலங்கையில் நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள்!
விசா நிபந்தனைகளை மீறி இந்நாட்டில் தங்கியிருந்து நிதி மோசடிகளில் ஈடுபட்ட வெளிநாட்டு சந்தேக நபர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 41 வெளிநாட்டு ஆண் சந்தேக நபர்களும் 33 பெண் சந்தேக நபர்களும்...
மலையக தோட்டத் தொழிலாளர்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் – சஜித்
மலைய மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை தற்போது மறந்துள்ளது. அதனால் மலையக தோட்டத் தொழிலாளர்களின் காணிப் பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்...
அமெரிக்காவுக்கு அனுப்பிய 6 இலட்சம் டொலர் காணாமல் போனமை குறித்து சி.ஐ.டி விசாரணை!
இலங்கை தபால் திணைக்களத்தினால் அமெரிக்க தபால் சேவைக்கு செலுத்தப்பட்ட 6 இலட்சம் அமெரிக்க டொலர், உரிய தரப்பைச் சென்றடையாமல் மாயமானமை குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் புதன்கிழமை (06) நீதிமன்றத்துக்கு ...
இலங்கை – கொரிய இணைத் தலைமையில் பொருளாதார மேம்பாட்டு ஒத்துழைப்பு உரையாடல் – கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தங்களும் பரிமாற்றம்
இலங்கை அரசாங்கத்துக்கும் கொரிய குடியரசுக்கும் இடையிலான பொருளாதார மேம்பாட்டு ஒத்துழைப்பு நிதிய கொள்கை உரையாடல் கடந்த மாத இறுதியில் கொழும்பில் அமைந்துள்ள நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சில் நடைபெற்றது.
இந்த உரையாடல்...
கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் 6 பாரிய திட்டங்கள் ஆரம்பம் !
கிழக்கு மாகாணத்தில் மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், இந்திய அரசின் பல்துறை மானிய உதவியின் கீழ் முன்னுரிமையளிக்கப்பட்ட ஆறு முக்கிய திட்டங்களுக்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள...










