தமிழினப்படுகொலை: உயிர்நீத்தவர்களுக்கு ரவிகரன் சபையில் அஞ்சலி
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை இடம்பெற்று 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், இதுவரை நீதி கிடைக்கவில்லை. இறுதிக்கட்ட போர்க்காலப் பகுதியில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கவேண்டும், சிறைகளில் வாடும்...
வித்யா படுகொலை வழக்கு: நால்வரின் மரண தண்டனை உறுதி
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட மரண...
ஜனாதிபதியின் கருத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் விசனம் தெரிவித்துள்ளது.
நிலுவையில் உள்ள நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கடந்த மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு இச்சங்கம்...
மக்காச் சோளத்துக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!
இறக்குமதி செய்யப்படும் மக்காச் சோளத்தின் மீது விதிக்கப்படும் விசேட வியாபார பண்ட் வரி ஒரு கிலோ கிராமுக்கு 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சினால் விசேட வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருத்தப்பட்ட...
விஜய்யின் அரசியல் வெற்றி: ஈழத் தமிழர்கள் சார்பாக கஜேந்திரகுமார் வாழ்த்து!
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜே. விஜய் அவர்களுக்கு, ஈழத் தமிழ் மக்களின் சார்பாக தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழக...
கிழக்கு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வேண்டும்: சாணக்கியன் வலியுறுத்தல்
கிழக்கு மாகாண விவசாயிகள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு வழங்கவேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
இன்று (6) பாராளுமன்றத்தில் இவ்வாறு கூறிய...
விமானப்படையால் கறுமலையூற்று மீனவர்கள் பாதிப்பு: ஜனாதிபதிக்கு கடிதம்
திருகோணமலை, கறுமலையூற்று கடற்கரைப் பகுதிக்கு மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு விமானப்படையினரால் விதிக்கப்பட்டுள்ள தடையானது மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையும் சுதந்திரத்தையும் பறிக்கும் செயலாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்...
மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று ஆரம்பம்
2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று (06) நடைபெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று மாலை 03.00 மணி வரை கொழும்பு பண்டாரநாயக்க...
தமிழக முதல்வராகிறார் விஜய் : தமிழரசு கட்சி ஆதரவு
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்றிரவு முழுமையாக வெளியாகியிருந்தன. தமிழக அரசியல் வரலாற்றை மாற்றும் வகையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக...
இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரம்: தமிழ்க்கட்சிகளின் மூன்றாவது சந்திப்பு இன்று…
இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கிலான மூன்றாவது சந்திப்பு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் புதன்கிழமை (6) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்கான...










