இலங்கையில் மதுப்பயன்பாடு அதிகரிப்பு
இலங்கையில் மதுசார விலைகளில் முறையான விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமையினால், மக்கள் மத்தியில் மதுசாரத்தைக் கொள்வனவு செய்யும் வசதி அதிகரித்துள்ளதோடு, அதன் விளைவாக மதுப்பயன்பாடும் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம்...
இலங்கையின் அரச வைத்தியசாலை கட்டமைப்பை நவீனமயப்படுத்த ரஷ்ய உதவி
இலங்கையின் அரச வைத்தியசாலை கட்டமைப்பை நவீன உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வலுப்படுத்துவது குறித்து விசேட அவதானம் செலுத்தப்படும் என ரஷ்ய குடியரசின் சுகாதார அமைச்சர் மிஹைல் முராஷ்கோ தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ...
அவுஸ்திரேலிய வீசாவுக்கான இலங்கை மாணவர்களின் விண்ணப்பங்கள் 38% நிராகரிப்பு!
உயர் கல்விக்காக அவுஸ்திரேலியா செல்ல விரும்பும் இலங்கை மாணவர்களின் வீசா விண்ணப்பங்கள் பெருமளவில் நிராகரிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது குடியேற்றக் கொள்கைகளை அண்மையில் கடுமையாக்கியதே இதற்குக் காரணம் எனத்...
இலங்கை தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம்: அமைச்சரவை அனுமதி
இலங்கை தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் - 2026-2030' இற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி சமர்ப்பித்த முன்மொழிவுக்கே இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது.
ஏற்றுமதி போட்டித்தன்மையை...
தமிழகத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நாமல் வாழ்த்து
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், பிரபல நடிகருமான விஜய்க்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது...
இராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!
தமிழ் நாட்டின், திராவிட முன்னற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்...
‘கூட்டணி ஆட்சி’யை மக்கள் விரும்புகின்றனரா? தொல். திருமாவளவன் கருத்து
தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி'யையே மக்கள் விரும்புகின்றனர் என, விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி...
மலையக மக்களின் காணி உரிமைக்காக கொழும்பில் போராட்டம்!
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்தும், மலையக மக்களுக்கான நிரந்தர காணி உரிமையை வலியுறுத்தியும் செவ்வாய்கிழமை (5) கொழும்பில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
'நாம் மலையகம்' அமைப்பின் ஏற்பாட்டில்...
மாகாண சபைத் தேர்தல் முறைமை தவிர்த்து பிற தேர்தல் முறைகள் மீளாய்வு
மாகாண சபைத் தேர்தல் முறைமையைத் தவிர்த்து, நாட்டில் நடைமுறையில் உள்ள ஏனைய தேர்தல் முறைமைகளை மீளாய்வு செய்து, தேவையான யோசனைகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்கும் நோக்கில் 10 பேர் அடங்கிய...
அரசாங்கத்திற்கு எதிராக மாத்தறையில் கூடும் எதிர்க்கட்சிகள்!
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்குத் தொடரின் அடுத்த கருத்தரங்கு எதிர்வரும் 10ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது.
நேற்று (04) கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன்...










