பிரகீத் எக்னெலிகொட வழக்கு: புதிய நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பாக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழு தீர்மானித்துள்ளது. இந்த வழக்கு முன்னர் நாமல்...

யாழில் பிமல் ரத்னாயக்க முன்வைத்த கருத்துக்கு கஜேந்திரகுமார் எதிர்ப்பு

தையிட்டி விகாரை சட்ட விரோதமான முறையில் தனியார் காணிகளை அபகரித்து கட்டப்பட்டுள்ளதாக நயினாதீவு விகாராதிபதியும் யாழ். நாகவிகாராதியும் ஏற்கனவே தெளிவாக கூறிய பின்னரும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க யாழில் பொய்களை கூறுவதை நிறுத்த...

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: ரவீந்திர விஜேகுணரத்னவை மீண்டும் சந்தேக நபராக பெயரிட உத்தரவு

கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை இரண்டாவது சந்தேக நபராக மீண்டும் பெயரிடுமாறு, கோட்டை...

ஜனாதிபதிக்கு கம்பன் விருது வழங்கப்பட்டது – சிவில் சமூக அமைப்புகள் சாடல்

தமிழ் மக்களின் முக்கிய கலாசார மற்றும் இலக்கிய விழாவான “கம்பன் விழா” நிகழ்வு நேற்று (03) வெள்ளவத்தை ராமகிருஷ்ணா மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டார். சிறந்த தமிழ் கவிஞரான...

தையிட்டியில் அளவீடுகளை மேற்கொள்ளவே எதிர்பார்ப்பதாக இளங்குமரன் தெரிவிப்பு

"தையிட்டி விகாரைக்குள் இருக்கும் வீதியை மீட்கிறோம் என படம் காட்டி இனவாதிகளுக்குத் தீனி போடுகின்றனர்" என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குற்றம் சாட்டியுள்ளார். தையிட்டி பகுதியில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்...

அத்துமீறிய காணி அபகரிப்பு: கனடா மற்றும் பிரித்தானியாவிடம் எடுத்துரைப்பு

கனடா மற்றும் பிரித்தானியா உயர்ஸ்தானிகர்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி குழுவினர் இன்று (04) மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது சமகால...

செம்மணியில் மேலும் 4 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தையின் என்பு கூட்டு தொகுதி உள்ளடங்கலாக 4 என்பு கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 07 ஆம் நாள்...

பிராந்திய ஒற்றுமைக்கு வலு: மாலைதீவு–இலங்கை கூட்டாண்மை புதிய கட்டம் – மாலைதீவு ஜனாதிபதி

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முஇஸ்ஸு, பிராந்திய ஒற்றுமைக்கு வலு, மாலைதீவு–இலங்கை கூட்டாண்மை புதிய கட்டம் என தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் ஆழமான வரலாறு, தாங்கும் திறன்...

தமிழக சட்டமன்றத் தேர்தல் – வெற்றியை நெருங்கும் தமிழக வெற்றிக் கழகம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில்  தற்போதைய நிலவரப்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 100 இற்கும்  மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக 75 இற்கு மேற்பட்ட இடங்களிலும், திமுக 50...

இலங்கை – மாலைத்தீவு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு நேற்று இலங்கையை வந்தடைந்தார். அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ அரச விழா...