சாய்ந்தமருது நகர சபையை அங்கீகரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சாய்ந்தமருது நகர சபை சட்டரீதியானது என்றும் 2 மாதங்களில் எல்லை நிர்ணயம் செய்து, பின்னர் கல்முனை மாநகர மற்றும் சாய்ந்தமருது நகர சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில்...
ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை ஆதரவு இல்லை: விஜயிடம் ஆளுநர் தெரிவிப்பு
ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை ஆதரவு இன்னும் பெறப்படவில்லை என, தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஜயிடம் தெரிவித்ததாக, ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர்,...
40 நாடுகளுக்கு 30 நாட்கள் இலவச விசா!
சுற்றுலாத்துறை சேவை கைத் தொழிலை மேம்படுத்தும் பொருட்டு அமெரிக்கா, பிரித்தானியா, சீனா,இந்தியா,அவுஸ்ரேலியா உட்பட பிரதான 40 நாடுகளுக்கு 30 நாட்களுக்கு இலவச விசா வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.இந்த தீர்மானம் 06 மாதத்துக்கு ஒருமுறை மீள்பரிசீலிக்கப்படும்...
தெனியாயவில் வைரஸ் தொற்று: 04 பாடசாலைகள் மூடல்!
தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகள் அவசரமாக மூடப்பட்டுள்ளது.
தெனியாய பகுதிகளில் தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இவ்வாறு குறித்த பாடசாலைகளில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை மாணவர்களிடையே வைரஸ் தொற்று பரவுவதை...
மத்திய கிழக்கு மோதல்! இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை
பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சமாதான முயற்சிகளைப் பாதிக்கும், முக்கிய எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் உட்பட, மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் சமீபத்தில் நிகழ்ந்த மோதல்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தங்களை வெளியிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு...
3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 12,000 சைபர் குற்றங்கள் பதிவு
கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்பாக சுமார் 12,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (07) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட வினா ஒன்றிற்கு பதிலளிக்கும்...
இலங்கை – துருக்கி இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணக்கம்!
இலங்கை மற்றும் துருக்கி குடியரசுக்கு இடையிலான இரண்டாவது சுற்று அரசியல் ஆலோசனைகள் கடந்த 05ஆம் திகதி துருக்கியின் அங்காராவில் வெற்றிகரமாக நடைபெற்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்...
அரசியல் தீர்வு: தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு இடையில் இணக்கம்!
புதிய அரசியலமைப்பில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து உள்வாங்கப்படவேண்டிய 8 அடிப்படை அம்சங்கள் தொடர்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்கான...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9ம் நாள் அகழ்வு பணிகள்!
அரியாலை செம்மணி சித்துப்பாத்தி இந்துமயான மனிதப் புதை வழக்கின் மூன்றாம் கட்டத்தில் 9.ம் நாளான இன்றைய தினம்(6) யாழ்ப்பாணம் நீதவான் செல்வநாயகம் லெனின் குமார் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்றைய தினம் புதிதாக ஒரு...
நிழலில் வாழும் மலையக மக்கள்: நீலகாமம் சொல்லும் உண்மை – மருதன் ராம்
இரத்தினபுரி மாவட்டத்தின் நீலகாமம் தோட்டப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட சம்பவம், மலையக சமூகத்தின் வாழ்வுரிமை மற்றும் மனிதாபிமான பாதுகாப்பு குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுமகன் ஒருவரால் அமைக்கப்பட்ட தற்காலிக குடியிருப்பொன்று, கறுப்பு...










