இலங்கை – வியட்நாம் இடையே அறிவியல் துறைசார் உடன்படிக்கை

இலங்கைக்கும், வியட்நாமுக்கும் இடையே அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முதன்முறையாக இன்று (08) புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை இலங்கை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கும் வியட்நாம்...

இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்: வியட்நாம் ஜனாதிபதி கருத்து

பூகோள நிலைமை தற்போது அமைதியற்ற நிலையில் காணப்படுகின்ற தன்மையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (TO LAM)  தெரிவித்தார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு...

நிலக்கரி இறக்குமதி முறைகேடு: விசாரணைகளை ஆரம்பித்தது ஜனாதிபதி விசேட ஆணைக்குழு!

2009ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நிலக்கரி இறக்குமதி தொடர்பான முறைகேடுகளைக் கண்டறிய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணை ஆணைக்குழு, தனது ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது நிலக்கரி...

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்து மீட்கப்படும் ‘குழந்தைகளின்’ எலும்புக்கூடுகள்!

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பமாகி பத்து நாட்களுக்குப் பின்னர், கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியிலிருந்து...

இலங்கை – வியட்நாம் நேரடி விமான சேவை ஆரம்பம்!

வியட்நாம் எயார்லைன்ஸ் இந்த ஆண்டு இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமானச் சேவைகளைத் தொடங்கும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ...

தெனியாயவில் பரவும் மர்மக் காய்ச்சல்!

தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமையைக் கருத்திற்கொண்டு, நான்கு பாடசாலைகளைத் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்த நிலையில் தொற்றுநோயியல் பிரிவின்  விசேட...

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேன தற்கொலை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க...

தையிட்டியில் போராடியவர்களுக்கு எதிரான வழக்கை முன்கொண்டு செல்ல நீதிமன்றம் தீர்மானம்!

தையிட்டியில் போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக பலாலி பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்கொண்டு செல்வதற்கு வழக்கில் தீர்மானிக்கப்பட்டது. தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட வேலன் சுவாமிகள், வலிகாமம்...

இலங்கைக்கு எதிராக போலாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் முறைப்பாடு!

போலந்து அரசாங்கம் இலங்கை மீது ஐரோப்பிய ஒன்றியத்திடம் உத்தியோகபூர்வமாகப் முறைப்பாடளிக்க தயாராகி வருவதாக முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா கூறியுள்ளார். ஈ-கடவுச்சீட்டு (e-passport) விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக்...

போர் ‘விரைவில் முடியும்’ : ட்ரம்ப்

ஈரான் மீதான போர் "விரைவில் முடியும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கணித்துள்ளார், மேலும் ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் தனது இலக்கை பெரும்பாலான மக்கள் "புரிந்துகொள்கிறார்கள்" என்றும் கூறுகிறார். போரை...