மண்ணின் இறைமையையும் மக்களின் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க உயிர் தந்த மாவீரர்கள் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ்...
மண்ணின் இறைமையையும் மக்களின் ஒருமைப்பாட்டையும்
பாதுகாக்க உயிர் தந்த மாவீரர்கள்
ஈழத்தமிழர் வரலாற்றில் 33ஆவது ஆண்டு மாவீரர் நாள் 27.11.2022 இல் தாயகத்திலும் உலகெங்கும் ஈழத்தமிழர்களால் தாயகத்தின் தேசியநாளாக முன் னெடுக்கப்படுகிறது. இந்நேரத்தில் மாவீரர்கள் மண்ணின்...
ஈழத்தமிழரின் இறைமையை முன்னிலைப்படுத்தினாலே ஈழத்தமிழ் அரசியல் கட்சிகளின் குடையமைப்புச் சாத்தியம் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ்...
ஈழத்தமிழரின் இறைமையை முன்னிலைப்படுத்தினாலே
ஈழத்தமிழ் அரசியல் கட்சிகளின் குடையமைப்புச் சாத்தியம்
சிறிலங்காவின் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வடக்குக் குறித்துப் பேசவாருங்கள் என விடுத்த அழைப்பானது ராசபக்சாக்களின் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் கொள்கையான இலங்கையில்...
மாவீரர் மாதத்தில் தலைமைத்துவத்தை இறைமைத்துவத்தை உறுதிப்படுத்த தேசமாக இணைவோம் | ஆசிரியர் தலையங்க கலந்துரையாடல் | 12.11.2022 |...
ஈழத்தமிழர் மாவீரர் மாதம் ஆரம்பமாகி மாவீரர் வாரத்தை நோக்கி முப்பத்து மூன்றாவது ஆண்டில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஈழத்தமிழரின் தலைமைத்துவத்தை விடுதலைத் தலைமைத்துவமாக ஈழத்தமிழர் வரலாற்றில் வெளிப்படுத்திய தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்...
மக்களின் சமத்துவத்தை உறுதி செய்வதே பொருளாதார நெருக்கடி தீர ஒரே வழி | ஆசிரியர் தலையங்க கலந்துரையாடல் |...
ஐக்கியநாடுகள் அபிவிருத்திச் செயற்றிட்டத்தில் இலங்கையை மீளக்கட்டியெழுப்புதலுக்கான நிதி சேகரிப்புத் தளமொன்றைத் தொடங்கி உலக மக்களிடை நிதியளிப்புச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் 5.7 மில்லியன் மக்கள் உடனடி மனிதாபிமான உதவிகள் தேவையான நிலையில் இன்று...
மாவீரர் மாதத்தில் தலைமைத்துவத்தை இறைமைத்துவத்தை உறுதிப்படுத்த தேசமாக இணைவோம் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 208
மாவீரர் மாதத்தில் தலைமைத்துவத்தை இறைமைத்துவத்தை
உறுதிப்படுத்த தேசமாக இணைவோம்
ஈழத்தமிழர் மாவீரர் மாதம் ஆரம்பமாகி மாவீரர் வாரத்தை நோக்கி முப்பத்து மூன்றாவது ஆண்டில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஈழத்தமிழரின் தலைமைத்துவத்தை விடுதலைத் தலைமைத்துவமாக ஈழத்தமிழர் வரலாற்றில் வெளிப்படுத்திய...
மக்களின் சமத்துவத்தை உறுதி செய்வதே பொருளாதார நெருக்கடி தீர ஒரே வழி | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு...
மக்களின் சமத்துவத்தை உறுதி செய்வதே பொருளாதார நெருக்கடி தீர ஒரே வழி
ஐக்கியநாடுகள் அபிவிருத்திச் செயற்றிட்டத்தில் இலங்கையை மீளக்கட்டியெழுப்புதலுக்கான நிதி சேகரிப்புத் தளமொன்றைத் தொடங்கி உலக மக்களிடை நிதியளிப்புச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் 5.7...
ஈழத்தமிழர் இறைமையை ஆக்கிரமிப்பதே ரணிலின் புதிய அரசியலமைப்பின் இலக்கு | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 206
ஈழத்தமிழர் இறைமையை ஆக்கிரமிப்பதே
ரணிலின் புதிய அரசியலமைப்பின் இலக்கு
ஈழத்தமிழர்களின் நடைமுறை அரசை சட்ட அங்கீகாரம் பெற்ற அரசாக மாறுவதை 2009ம் ஆண்டின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு மூலம் தடுத்து மீளவும் ஈழத்தமிழர் தாயகத்தை படைபல...
ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை இனப்பிரச்சினையல்ல இறைமைப்பிரச்சினை | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 205
ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை
இனப்பிரச்சினையல்ல இறைமைப்பிரச்சினை
இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினை என்பது இனப்பிரச்சினையல்ல இறைமைப்பிரச்சினை. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இலங்கையில் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் உலகின் மூத்த குடிகளில் ஒன்றாகிய...
எரிக்சொல்கைம்மின் தவறான கருத்துக்காக நோர்வே அரசாங்கம் அவரைத் திருப்பியழைக்க வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ்...
எரிக்சொல்கைம்மின் தவறான கருத்துக்காக
நோர்வே அரசாங்கம் அவரைத் திருப்பியழைக்க வேண்டும்
"ஆயுத மோதலின் போது காணாமல் போதல் உயிரிழப்பு என்பன சாத்தியமே" என்னும் கருத்தை இன்று இலங்கையின் எதிர்காலம் குறித்து காலநிலை குறித்த விடயங்களை முன்னெடுப்பதன்...
அனைத்துலக ஈழத்தமிழர் அரசியல் சமுகம் அமைக்கப்படல் காலத்தின் தேவையாகவுள்ளது | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 203
அனைத்துலக ஈழத்தமிழர் அரசியல் சமுகம்
அமைக்கப்படல் காலத்தின் தேவையாகவுள்ளது
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் குடிகளாக வாழும் ஐரோப்பாவில் இவ்வாரத்தில் அதன் அரசியல் தலைவர்களை உள்ளடக்கிய ஐரோப்பிய அரசியல் சமுகம் அதனுடைய முதலாவது அமர்வை செக்...