ஈழத்தமிழ் உழைப்பாளர்கள் ஒருமைப்பாடும் செயற்பாடுமே உரிமை மீட்புக்கு உடன்தேவை

மே 1ஆம் திகதி என்றாலே உழைப்பாளர் தினம் என்பது உலகறிந்த விடயம். இந்தியாவில் மேதினம், முதன்முதலில் தமிழகத்தின் சென்னை ரிப்ளிக்கன் கடற் கரையில் தான், அக்காலத்து இந்துஸ்தான் தொழிலாளர் கிசான் கட்சியைச் சேர்ந்த...

ஈழத்தமிழர்களுக்கு இன அழிப்புநிலை! காப்பாற்றும் பொறுப்பில் புலம்பதிந்த தமிழர்

இலங்கைத் தீவில் வாழும் ஈழத்தமிழர்களை தேவையேற்படின் சிறீலங்கா அரச அதிபர் கோத்தபாய இராஜபக்ச ஹிட்லரைப்போல் இன அழிப்புச் செய்வார் என்னும் தகவலைச் சிறீலங்காவின் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பகிரங்கமாகவே வெளியிட்டுள்ளார்.   ...

நீதிபெறப் பலநாடுகளின் பங்களிப்புத் தேவை இதுவே ஈழத்தமிழர் அமைதிக்கான இராசதந்திரம்

ஐக்கிய நாடுகள் சபை ஏப்ரல் மாதம் 24ஆம் திகதியை  நீதிக்கான பலநாடுகளின் பங்களிப்புக்கும், அமைதிக்கான இராஜதந்திரத்திற்குமான அனைத்துலகத்தினம் (The International Day of Multilateralism and Diplomacy for Peace), என 2019...

தமிழகத்தின் புதிய ஆட்சி ஈழத்தமிழர் நீதிக்கான அமுக்கக் குழுவாக வேண்டும்

தமிழகத் தேர்தல் களம் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இம்முறை புதியவர்கள் பக்கம் மக்களின் நாட்டம் அதிகமாக இருந்தமையால், புதிதாகக் களமிறங்கியவர்களுக்கான வாக்குப்பலம் அதிகரித்திருப்பதாகவும், அது...

தன்னாட்சி உரிமையை அங்கீகரிப்பதே இனஅழிப்பைத் தடுக்க ஒரேவழி

சிறீலங்கா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை மீண்டும் ஏற்க மறுத்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால் ஈழத்தமிழர்களுடைய உள்ளக தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதலில் அனைத்துலக நாடுகளும், அனைத்துலக அமைப்புக்களும் பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து தோல்வி...

ஈழத்தமிழர்கள் வெளியக தன்னாட்சியுரிமையை நடைமுறைப்படுத்தலுக்கான காலம் ஆரம்பம்

“ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவையின் 23.03.2021ஆம் திகதிய சிறீலங்காவில் மனித உரிமைகளின் நிலை குறித்த 46/1 இலக்கத் தீர்மானம் முன்னோக்கிய நகர்வுக்கான முக்கியமான படி.  சிறீலங்காவின் முப்பது ஆண்டுகால உள்நாட்டுப்...

சிறீலங்காவிற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு தமிழர்கள் விளக்கங்கள் அளிக்காததேன்?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகம் தயாரித்த, சிறீலங்காவில் நல்லிணக்கத்துடன் பொறுப்புக்கூறல்வழியாக மனித உரிமைகளை பேணவைப்பதற்கான மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வுக்கான தீர்மானங்கள் குறித்த வாக்கெடுப்பு பெப்ரவரி 22ஆம் திகதி...

சிறீலங்காவிற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு தமிழர்கள் விளக்கங்கள் அளிக்காததேன்?

இவ்வாண்டுக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் 46ஆவது அமர்வுக்கான ஆண்டறிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவி, சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனப் பரிந்துரைத்திருத்தார். கூடவே...

‘மௌனிக்க வைப்பு’ சிறீலங்காவின் இனஅழிப்பை ஊக்குவிக்கும் உத்தி

ஈழத்தமிழர்களின் நாளாந்த வாழ்வுக்குச் சிறீலங்கா வெளிப்படுத்தி வந்த, இனங்காணக் கூடிய அச்சத்துக்குப் பாதுகாப்பாக அவர்களைப் பாதுகாத்து வந்த அவர்களின் ஆயுத எதிர்ப்பைத் துப்பாக்கிகள் மௌனிக்கின்றன என்ற வாக்குறுதியை ஈழத்தமிழர்களைக் கொண்டு விடுக்கச் செய்ததின்...

ஆணையகத் தீர்மானங்களின் அடிப்படையில் ஈழத்தமிழர் உரிமைகளை முன்னெடுத்தல்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 2021ஆம் ஆண்டுக்கான 46ஆவது அமர்வில், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், பொறுப்புக்கூறலை முன்னெடுத்தல், மனித உரிமைகளை மேம்படச் செய்தல் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டு, அதனைச்...