வடக்கு, கிழக்கை இணைக்கின்ற பூர்வீக கிராமமான கொக்கிளாயும் பறிபோகும் நிலை | து.ரவிகரன்
தமிழர்களின் பூர்வீக கிராமம் கொக்கிளாய் பறிபோகும் நிலை
வடக்கு, கிழக்கை இணைக்கின்ற ஒரு பூர்வீக கிராமமான கொக்கிளாயை முற்றுமுழுதாக விழுங்கி விடுவார்களோ என்ற ஐயப்பாடு இருக்கிறது என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்...
உலக வனவிலங்கு தினம்: நாம் வாழும் பூமியில் உள்ள உயிரினங்களைப் பாதுகாக்க இன்றே அணிதிரள வேண்டும் |...
உயிரினங்களைப் பாதுகாக்க அணிதிரள வேண்டும்
உலகில் உள்ள தாவரங்களையும், விலங்குகளையும் பாதுகாக்கும் நோக்கில் உலக காட்டு உயிரினம் தொடர்பான நாள் ஒவ்வொரு வருடமும் மார்ச் 3 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது.
இந்த நாள் தொடர்பான பரிந்துரையை...
அரசினால் புறக்கணிக்கப்படும் போரதீவுப்பற்று பிரதேசம்; புலம்பெயர் தமிழர்கள் காப்பாற்ற முன்வர வேண்டும் | மட்டு.நகரான்
புலம்பெயர் தமிழர்கள் காப்பாற்ற முன்வர வேண்டும்
வடகிழக்கில் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழர்களின் வாழ்வியல் ரீதியான தாக்கம் என்பது பாரியளவில் காணப்படுகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் எல்லைப்பகுதி மக்களின் வாழ்க்கையென்பது, மிகவும் வேதனைகளும் சோதனைகளும்...
இருளில் மூழ்கியுள்ள இலங்கை! காப்பாற்ற முன்வருமா இந்தியா? | அகிலன்
இருளில் மூழ்கியுள்ள இலங்கை
போர்க் காலத்தில் கூட இல்லாத அளவுக்கு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கியுள்ளது. உக்ரைனில் வெடித்துள்ள போர் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.
குறிப்பாக எரிபொருட்களுக்கான...
என்ர பிள்ளை அம்மாவைத் தேடி வருவான்: கடைசிக் காலத்தில் தன் மகனுக்காக தனிமையில் போராடிக் கொண்டிருக்கும் தாய் |...
பிள்ளை வருவான் - நம்பிக்கையில் தாய்
இலங்கை உள்நாட்டுப் போர் நிறைவடைந்து 13 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்றும் இறுதி யுத்தத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் பிரச்சினை முடிவின்றி தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது.
யுத்தம் முடிவடைந்த ...
மக்களின் பொருளாதார உரிமைசார் விடயங்கள் பாதுகாக்கப்பட, அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒரே மேடையில் அமர வேண்டும் | அருட்தந்தை...
அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும்
“அடித்தட்டு மக்களின் பொருளாதார உரிமைசார் விடயங்கள் பாதுகாக்கப்பட, அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒரே மேடையில் அமர வேண்டும். அதற்கான புதிய சமூக வாழ்வு, கலாச்சார கருத்தியல் உருவாக்கம்...
உக்ரேனியர்களுக்கு ரசியாவை விழுத்தும் மன உறுதி உண்டா? | வேல் தர்மா
உக்ரேனியர்கள் ரசியாவை விழுத்தும் மன உறுதி உண்டா?
உக்ரேனின் கிழக்குப் பிராந்திய மாகாணங்களான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவற்றை தனிநாடாக அங்கீகரித்த ரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் உக்ரேன் என ஒரு நாடு இல்லை...
ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தமிழர்களுடைய பங்களிப்பு என்ன என்பதை நாம் தெளிவாகப் பார்க்க வேண்டும். | பேராசிரியர்...
ஐ.நா.கூட்டத்தொடர்-தமிழர்களுடைய பங்களிப்பு என்ன
ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் எவ்வாறு அமையும் என்று சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் குழந்தை அவர்களை இலக்கு ஊடகம் கருத்துக் கேட்ட போது, அவர் கூறிய கருத்துக்களை இங்கே...
‘ஊன்றுகோல்’ நாவல் : மருத்துவர் சுஜோவின் எழுத்து வாக்கு மூலம்
'ஊன்றுகோல்' நாவல்: 20.02.22 அன்று சென்னையில் நூலசிரியர் சுருதி (போராளி மருத்துவர் சுஜோ) அவர்களின் 'ஊன்றுகோல்' நாவலை ஓவியர் புகழேந்தி அவர்கள் வெளியீட்டு வைத்தார்.
இது ஒரு கதையில்லை; நாங்களும், எங்கள் சனங்களும் கடந்து...
இலக்கு மின்னிதழ் 171 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 171 ஆசிரியர் தலையங்கம்
உக்ரேன் மக்களுக்கு ஒரு நீதி ஈழத்தமிழ் மக்களுக்கு வேறு நீதியா?
உக்ரேனில் ரசியா செய்த யுத்தக் குற்றங்கள், மனிதாயத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த அனைத்துலக யுத்தக்குற்ற நீதிமன்ற விசாரணைகள்...










