COVID – 19 தொற்றுக்குப் பின்னான உலக ஒழுங்கும் தாராளமய ...

கடந்த  கட்டுரைத்  தொடரில்  உலகளாவிய  ஆசியாவை  நோக்கிய  வலுப்பெயர்ச்சியைக்  குறித்தும்,  அதன் விளைவுகளையும்,  சீனாவின்  பெரும்  வளர்ச்சியையும்  அதன்  கராணமாக  அமெரிக்காவுக்கு  போட்டியாக வளர்ந்துள்ள  உலகளாவிய     பல்துருவ  உலக  ஒழுங்கையும்  குறித்து  அவதானித்திருந்தோம். ...

மலையக மக்கள் மொழியுரிமைக்கு வலுச்சேர்க்க வேண்டும் – துரைசாமி நடராஜா

ஒரு மனிதனின் உரிமைகளுள் மொழியுரிமை முக்கிய இடம் பெறுகின்றது. இவ்வுரிமையை உரியவாறு பாதுகாத்து முன் செல்வதால் சாதக விளைவுகள் பலவும் ஏற்படுகின்றன. எனினும் மலையகத்தைப் பொறுத்தவரையில், மொழியுரிமை பல்வேறு சந்தர்ப்பங்களில் மீறப்பட்டு வருகின்றது...

இராயப்பு ஜோசப் ஆண்டகை: நம்பிக்கையற்று வாழ்க்கையின் விளிம்பில் நின்றவர்களின் நம்பிக்கை நட்சத்திரம் – பி.மாணிக்கவாசகம்

முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் நிரந்தர இளைப்பாற்றல் தமிழ்த்தரப்பினருக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயராக இருந்த போதிலும், பொது வெளியில் பல்லின மதங்களைச்...

‘அன்பினாலும் மனச்சாட்சியினாலும் அமைதிக்கான பண்பாட்டை உருவாக்குங்கள்’ – ஐக்கிய நாடுகள் சபை அழைக்கிறது – சூ.யோ.பற்றிமாகரன்

அனைத்துலக மனச்சாட்சித் தினம் - 05.05.2021 (இவ்வழியில் உழைத்த ஈழத்தவர் இருவரின்  நினைவுகள்)  மார்டின் லூதர்கிங் வழியில் உழைத்த தந்தை செல்வநாயகம் ஏப்ரல் 4ஆம் திகதி அனைத்துலக கண்ணிவெடிகள் விழிப்புணர்வு தினத்துடன், ஏப்ரல் மாதத்திற்கான அனைத்துலகத் தினங்களைத்...

“உரிமைக்குரல் உயிர்வாழ” – பேராசிரியர் அருள்முனைவர் ஆ. குழந்தை

ஈழ மண்ணில் மன்னார் மறைமாவட்டத்தின் தலைச்சிறந்த ஆயராக பணியாற்றி ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற, மேதகு ஆயர் இராயப்பு சோசப்பு 01. 04. 2021 அன்று தனது 80ஆவது அகவையில் இறைவனடிச் சேர்ந்தார்....

தன்னாட்சி உரிமையை அங்கீகரிப்பதே இனஅழிப்பைத் தடுக்க ஒரேவழி

சிறீலங்கா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை மீண்டும் ஏற்க மறுத்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால் ஈழத்தமிழர்களுடைய உள்ளக தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதலில் அனைத்துலக நாடுகளும், அனைத்துலக அமைப்புக்களும் பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து தோல்வி...

போரில் பாதிக்கப்பட்ட மக்களின் சிறுதோட்டப் பயிற்செய்கையையாவது அரசு ஊக்குவிக்குமா..?

1990 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடப்பெயர்வுகளைச் சந்தித்த மக்கள் வவுனியாவில் பூந்தோட்டம், அடப்பங்குளம், சிதம்பரபுரம் போன்ற பல கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களிலும், இந்தியாவிலும் அகதிகளாக வாழ்ந்தனர். அவர்களின் ஒரு...

தமிழர்கள் தம் தேசத்தைக் காக்க விடுதலை வேட்கை தீயை அணையாமல் பாதுகாப்பது அவசியம் – மட்டு.நகரான்

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகம், சுயநிர்ணய உரிமை போன்ற தமிழ் தேசியம் சார்ந்த கோசங்கள் என்பது எழுந்தமானமாகவோ அல்லது தமிழர் தாயகப் பரப்பில் அரசியல்செய்து புழைப்பு நடாத்துவதற்காக எழுந்த ஒன்று அல்ல....

மியான்மரில் இராணுவ ஆட்சி ஒழியுமா? – பவா சமத்துவன்

மியான்மர்,  1948ஆம் ஆண்டு இந்த நாடு பிரித்தானியாவில் இருந்து விடுதலை பெற்றது. எனினும் நவீன வரலாற்றில் பெரும்பாலான காலம் இந்த நாடு இராணுவ ஆட்சியில்தான் இருந்தது. 2010ஆம் ஆண்டு காலப் பகுதியில்  மெல்ல ஜனநாயகத்திற்கு திரும்பிய...

உருவாகிவரும் புதிய உலக ஒழுங்கும் மூலோபாயப் போக்குகளும்: இந்தோ பசுபிக்  பிராந்திய ...

இன்று  தமிழ்  மக்கள்  உருவாகி வரும்  புதியதோர்  பல்துருவ  உலக  ஒழுங்கில்  (multipolar world order)  அரசற்ற  தேச  மக்களாக  (nation without state)  தமது  வகிபாகத்தை  கொண்டுள்ளார்கள். காலனித்துவ  காலம்  தொடக்கம்  இன்று...