காணாமல்போன மகளைத் தேடுவதா? அல்லது வீட்டில் இயலாத நிலையில் இருக்கும் கணவன் பிள்ளைகளைப் பார்ப்பதா? எனத் தவிக்கும் தாய்...
பாலநாதன் சதீஸ்
காணாமல் போன மகளை தேடும் தாய்
இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவடைந்து பல ஆண்டுகளாகி விட்டன. ஆனால் யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மனங்களில் ஏற்படுத்தப்பட்ட யுத்த வடுக்கள் இன்னும் ஆர்ப்பரித்துக் கொண்டுதான் இருகின்றது....
தகவல் திரட்டும் தொழில்நுட்பத்தின் உயர் இரகசியங்கள் | ஆர்த்தீகன்
ஆர்த்தீகன்
தகவல் திரட்டும் தொழில்நுட்பத்தின் உயர் இரகசியங்கள்
உளவு என்னும் மூன்று எழுத்தைப் பார்க்கும் போது, எமக்கு நினைவில் வருவது ஜேம்ஸ் பாண்ட் இன் திரைப்படங்கள் தான். பிரித்தானியாவின் வெளியகப் புலனாய்வுத் துறையான எம்.ஐ-6 இன்...
பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம்: சர்வதேசத்தை திசை திருப்பும் உபாயமா? | அகிலன்
அகிலன்
பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம்
இலங்கையில் கடந்த 43 வருட காலமாக நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் மீண்டும் அரசியலில் பேசுபொருளாகி இருக்கின்றது. பாராளுமன்றத்தில் வியாழக் கிழமை இதற்காகக் கொண்டுவரப்பட்ட திருத்தமும் எதிர்த்...
தமிழ் மக்களுக்கான நீதி காண்தல் தள்ளிப் போய் கொண்டிருக்கிறது
கனகரத்தினம் சுகாஷ்
தமிழ் மக்களுக்கான நீதி தள்ளிப் போய் கொண்டிருக்கிறது
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், பிரபல சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ்
கேள்வி :
ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் மார்ச் மாதம்...
ஈகை. முத்துக்குமார் நினைவாக…. | பெ. தமயந்தி (வழக்கறிஞர்) – இறுதிப் பகுதி
ஈகை. முத்துக்குமார் நினைவு- இறுதிப் பகுதி
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையாண்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக...
இலக்கு மின்னிதழ் 169 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 169 ஆசிரியர் தலையங்கம்
இனவழிப்புப் பயங்கரவாதத் தடைச்சட்டம் இருப்பு அழிப்பு சட்டமாதலைத் தடுக்க சம்பந்தர் பதவித்துறப்பே வழி
எந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் இலங்கைத் தீவில் தமிழின அழிப்புக்கான திட்டமாகச் சிறிலங்காவில் 1979ம் ஆண்டு...
அரசியல் கைதிகள் விடுதலை: தமிழ் அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாதது ஏன்? | நேர்காணல்கள்
அரசியல் கைதிகள் விடுதலை: நாங்கள் இன்று எங்கள் பிள்ளைகள், கணவர், உறவுகளைத் தேடி நிற்கின்றோம். இந்த அவலம் யாருக்கும் வந்துவிடக் கூடாது. அனைவரும் எமது போராட்டங்களுக்கு வலுச் சேருங்கள். சர்வதேசமும், அனைத்துலக நாடுகளும்...
மறுதலிக்கப்படும் காணியுரிமை | துரைசாமி நடராஜா
துரைசாமி நடராஜா
மறுதலிக்கப்படும் காணியுரிமை: ஒரு சமூகத்தின் மேம்பாட்டிற்குக் காணியுரிமையும், வீட்டுரிமையும் வலுசேர்க்கின்றன. இவற்றின் சாத்தியப்பாடுகள் சமூகமானது தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ளும் கனவிற்கும் உந்து சக்தியாக அமையும் என்பதையும் மறுப்பதற்கில்லை.இந்த வகையில் மலையக...
கல்வி சார் மனித உரிமைகள் | திருமதி றூபி வலன்ரீனா பிரான்சிஸ்
திருமதி றூபி வலன்ரீனா பிரான்சிஸ்
கல்வி சார் மனித உரிமைகள்: மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையானதும், விட்டுக் கொடுக்க இயலாததும், மறுக்க வியலாததுமான உரிமைகளை 'மனித உரிமைகள்' எனக் குறிப்பிட...
13 இன் எதிர்காலம் என்ன? | அகிலன்
அகிலன்
இலங்கை அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தின் எதிர்காலம் எவ்வாறானதாக அமையும் என்ற கேள்வி பலமாக எழுப்பப்பட்டிருக்கின்றது.
13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது உட்பட்ட பல கோரிக்கைகளுடனான கடிதம் ஒன்றை...










