ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம்: மக்கள் பிரதிநிதிகள் என்ன கருதுகின்றார்கள் | பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன்
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளக பொறி முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது
இந்த ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகி நடைபெற்று கொண்டிருக்கின்றது. மனித உரிமைகள் பேரவையினுடைய ஆணையாளருடைய அறிக்கை வெளிவந்திருக்கின்றது. அந்த அறிக்கை இலங்கை...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படை நடவடிக்கை; இலங்கை நடுநிலை வகித்தது எதற்காக? | கலாநிதி அகிலன் கதிர்காமர் செவ்வி
உக்ரைன் ரஷ்ய போர்: இலங்கையில் ஏற்படுத்தும் தாக்கம்
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு பிரச்சினை என்பதைத் தாண்டி, ஒரு சர்வதேச விவகாரமாகி இருக்கின்றது. உலகின் பல நாடுகள்...
சமர்க்களத்தை வெல்வதைவிட போர்க்களத்தை வெல்ல வியூகம் வகுக்கின்றதா ரஷ்யா? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்
போர்க்களத்தை வெல்ல வியூகம் வகுக்கின்றதா ரஷ்யா?
உக்ரைன் மீது கடந்த வியாழக்கிழமை (24) ஆரம்பமாகிய ரஷ்யாவின் படை நடவடிக்கை, வெள்ளிக்கிழமை (4) ஒன்பதாவது நாளாகத் தொடர்கின்றது. தெற்கு உக்ரைனில் வாழும் மக்களின் மீதான கடந்த...
ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம்: மக்கள் பிரதிநிதிகள் என்ன கருதுகின்றார்கள் | ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்
ஜி.எல்.பீரிஸ் உரை ஒரு கேளிக்கை விருந்தாகவே அமைந்துள்ளது
மனித உரிமைப் பேரவையின் அண்மையில் நடந்த அமர்வில் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆற்றிய உரை ஒரு கேளிக்கை விருந்தாகவே அமைந்துள்ளது.
அரசியல் யாப்பில், மனித...
அனைத்துலக பெண்கள் நாள் 2022: சார்புத்தன்மைகளைத் தகர்ப்போம் | சூ.யோ.பற்றிமாகரன்
அனைத்துலக பெண்கள் நாள் 2022
பால்நிலைப் புறக்கணிப்பு ஓதுக்கல் அற்ற உலகை எண்ணிடுவோம்
இவ்வாண்டு முதல் மார்ச் 10 அனைத்துலகப் பெண் நீதியரசர் நாள்
தாயகப் புலப் பெண்கள் சிலர் கருத்தின் வழியமைந்த சிறுவிளக்கம் -
கோவிட் 19க்குப்...
ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம்: மக்கள் பிரதிநிதிகள் என்ன கருதுகின்றார்கள் | சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல்
ஐநா விடயத்தில் இலங்கையின் கொள்கையில் மாற்றமில்லை
முதலாம் திகதி ஜெனிவா மனித உரிமை சபையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஒரு உரை ஒன்றை ஆற்றியிருக்கிறார்.
அந்த உரையினை ஒட்டுமொத்தமாக பார்ப் போமானால், அதில் புதிதாக...
பெண்ணடிமைத்தனத்தை செயலில் உடைத்த வரலாறு ஈழ விடுதலை காலத்திற்கே உண்டு | பா.அரியநேத்திரன்
பெண்ணடிமைத்தனம் உடைத்த வரலாறு
சர்வதேச பெண்கள் எழுச்சி நாள் தொடர்பாக ‘சார்புத்தன்மையை உடைப்போம்’ என்பதே இந்த ஆண்டு (2022) ஜ.நாவின் அழைப்பு என கூறப்படுகிறது.
உண்மையில் பெண்ணடிமைத்தனத்தை செயலில் உடைத்த வரலாறு ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில்...
ஒரே நாடு ஒரே போக்கு ஒரே இருள் | பி.மாணிக்கவாசகம்
ஒரே நாடு ஒரே போக்கு ஒரே இருள்
சிங்கள பௌத்த தேசியவாதத்தில் ஊறியுள்ள பேரின அரசியல்வாதிகள் இலங்கையின் பூர்வீகக் குடிகளாகிய தமிழ் மக்களின் அரசியல் அதிகார உரிமைகளைத் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றனர். இதன் விளைவாகவே...
இலக்கு மின்னிதழ் 172 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 172 ஆசிரியர் தலையங்கம்
ஈழத்தமிழின அழிப்புக்கான தண்டனை நீதியும் பரிகார நீதியுமே அமைதி தரும்
சிறிலங்காவின் மனித உரிமைகள் மற்றும் சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் நல்லிணக்க முயற்சிகள் குறித்த எழுத்து மூல அறிக்கை 04.03.2022...
வறுமையால் வாடும் மக்களின் பணத்தை அபகரிப்பது அவமானம் தமிழில்: ஜெயந்திரன்
தமிழில்: ஜெயந்திரன்
மக்களின் பணத்தை அபகரிப்பது அவமானம்
அமெரிக்காவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஆப்கான் சொத்துகளை கையகப்படுத்துகின்ற முற்றிலும் நியாயமற்ற முடிவை அந்த நாடு மீளப்பெறத் தவறும் பட்சத்தில், அமெரிக்கா தொடர்பான தங்கள் கொள்கையை தாம் மீளாய்வு...









