நான் சாவதற்கு முதல் என்ர பிள்ளையை மீட்டிடணும்: ஓர் அன்னையின் அழுகுரல் | பாலநாதன் சதீஸ்
ஓர் அன்னையின் அழுகுரல்
எத்தனை வருடங்கள் சென்றாலும் வந்து எங்கட முகத்தை ஒருக்கால் பார்த்தால் போதும் என்ற நம்பிக்கையில் போராடி வரும் தாய்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் மகளை மீட்டுட துடிக்கும் அன்னை.
இலங்கையில் உள்நாட்டு...
சமரை இழக்க ஆரம்பித்துள்ளதா உக்ரைன்? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்
வேல்ஸ் இல் இருந்து அருஸ்
சமரை இழக்க ஆரம்பித்துள்ளதா உக்ரைன்?
உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதுடன் நாடு மிகப்பெரும் பேரழிவை சந்தித்து வருகின்றது. கடந்த வியாழக்கிழமை (10) வரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில்...
பொறுப்பு கூறலும் நீதி நிலைநாட்டலும் இம்முறையாவது சாத்தியமாகுமா? | பி.மாணிக்கவாசகம்
பொறுப்பு கூறலும் நீதி நிலைநாட்டலும்
இலங்கை அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைப் பேரவையில் அழுத்தங்கள் கூடியிருப்பதைக் காண முடிகின்றது. பொறுப்புக் கூறலுக்கும், நீதி நிலை நாட்டலுக்கும் ஆதரவான குரல்கள் இம்முறை முன்னரிலும் பார்க்க...
பேரறிவாளனுக்கு கிடைத்த பிணை: கொடுத்த விலை தெரியுமா? | ஊடகவியலாளர் கலைச்செல்வி சென்னை தமிழ்நாடு
பேரறிவாளனுக்கு கிடைத்த பிணை: கொடுத்த விலை
பேரறிவாளன்...இந்தப் பெயர் எவ்வளவு முறை, எவ்வளவு பேரால் உச்சரிக்கப்பட்டுள்ளது என்பதற்கு எண்ணிக்கையே இல்லை. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 32 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு...
ஆளும் கூட்டணியில் பெரும் வெடிப்பு அதிருப்தியின் உச்சத்தில் மக்கள்! | அகிலன்
ஆளும் கூட்டணியில் பெரும் வெடிப்பு
ராஜபக்சக்களைப் பொறுத்தவரையில் நெருக்கடியின் உச்சத்துக்குச் சென்று விட்டார்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்காமையால் ஜெனீவாவில் நெக்கடி, ஐரோப்பிய ஒன்றிய அழுத்தம் என்பன ஒரு புறம். விலைவாசி உயர்வைக்...
பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கல் போராட்டமும், கிழக்கு முஸ்லிம்களின் எண்ணப்பாடுகளும் | மட்டு.நகரான்
பயங்கரவாத தடைச்சட்டம் கிழக்கு முஸ்லிம்களின் எண்ணப்பாடு
பயங்கரவாதத் தடைச்சட்டம் மிகவும் கொடுமையானது. பயங்கரவாத தடைச் சட்டம் ஊடாக ஒரு இனத்தின் குரலை அடக்கமுடியும் என்ற காரணத்தினால், இலங்கை அரசாங்கம் கொண்டுவந்த சக்திவாய்ந்த ஆயுதமாகவே பயங்கரவாதத்...
அணுக்குண்டு வீச்சில் இருந்து எம்மை பாதுகாப்பது எப்படி? | ஆர்திகன்
அணுக்குண்டு வீச்சு-பாதுகாப்பது எப்படி?
உக்ரைன் சமர் உலகில் மீண்டும் அணுவாயுதப் போர் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அணுவாயுத மோதலில் இருந்து எவ்வாறு தப்புவது என்பது தொடர்பான தேடல் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
அணுக்குண்டுகளை சுமந்து...
இலக்கு மின்னிதழ் 173 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 173 ஆசிரியர் தலையங்கம்
இராணுவ ஆட்சிக்கான புதிய அரசியலமைப்பும் அனைத்துலக நாடுகள் அமைப்புகளின் மௌனமும்
சிறிலங்கா ஒரு நாடு ஒரு சட்டம் என்னும் ஆட்சிக் கொள்கையினைக் கொண்ட புதிய அரசியலமைப்பை, சட்டவாக்கம் செய்வதற்கான...
ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம்: மக்கள் பிரதிநிதிகள் என்ன கருதுகின்றார்கள் | மாணிக்கம் ஜெகன் | கலை இலக்கிய...
இப்போதாவது ஒரு நியாயமான தீர்வு கிடைக்காதா?
இன்றைய சூழலில் மிகவும் எதிர்பார்க்கப்படக் கூடிய அமர்வு ஐக்கிய நாடுகள் சபையின் நாற்பத்தியொன்பதாவது அமர்வு. அதைத் தொடர்ந்து என்ன நடைபெற போகின்றது? என்ற எதிர்வு கூறலும் தான்...
அரிசிக்கடைகளின் துரித வளர்ச்சி | வன்னியசிங்கம் வினோதன் (முனைக்காடு)
அரிசிக்கடைகளின் துரித வளர்ச்சி
‘படுவான்கரை’ என்றாலே அனைவரது மனக்கண்ணிலும் வந்துதிப்பது பச்சைப்பசேல் என்ற வயல் நிலங்கள், வற்றாத நீர், எக்காலத்திலும் குறைவடையாத சேறு, காடு, சேற்றில் புரண்டாற்போல் எந்நேரமும் அழுக்குடன் காணக்கூடிய விவசாயிகள் என்பனவாகும்....










