மலையக மக்களின் அடையாள உறுதிப்பாடு-துரைசாமி நடராஜா
இந்திய வம்சாவளி மக்கள் இந்த நாட்டின் அபிவிருத்திக்கு காத்திரமான பங்காற்றி வருபவர்கள்.சகல துறைகளிலும் தனித்துவம் மிக்க அவர்களை கிள்ளுக் கீரையாக நினைத்து யாரும் புறந்தள்ளி விடமுடியாது.
இந்நிலையில் அம்மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதோடு அவர்களின் அடையாளங்கள...
போராடும் இனம் அதன் வரலாற்றை ஆவணப்படுத்துவது முக்கியமானது-மாணிக்கவாசகம் சிறப்பான முறையில் அதனைச் செய்துகொண்டிருந்தாா்-ஆய்லாளா் அருஸ்
இலங்கை ஊடகத்துறை ஆளுமைகளில் ஒருவரான பொ.மாணிக்கவாசகம் அவா்களின் ஊடகப் பணி குறித்து இலண்டனிலிருந்து போரியல் ஆய்வாளா் அருஸ் இந்த வாரம் உயிரோடைத் தமிழின் தாயக களம் நிகழ்வில் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருந்தாா்....
ரணிலின் அதிரடி நகா்வுகள்! தடுமாறும் சஜித் பிரேமதாஸ-அகிலன்
சிறுபான்மையினக் கட்சிகளின் பிரதிநிதிகளை சில தினங்களுக்கு முன்னா் சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தான் எடுத்துள்ள முக்கியமான அரசியல் முடிவு ஒன்று குறித்து அவா்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றாா். அடுத்த வருட (2024) முற்பகுதியில் ஜனாதிபதித்...
பொருளாதாரத்தில் மந்த நிலையை அடைந்து வரும் கிழக்கு மாகாணம்-மட்டு.நகரான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழர்களின் நிலைமையென்பது மிகவும் கவலைக்குரியதாகவேயிருந்து வருகின்றது.குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலீடுகள் முன்னெடுக்கப்படாத காரணத்தினால் தமிழர்களின் பொருளாதாரம் என்பது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வளங்கள்...
புதுரத்தம் பாய்ச்சுதல்-துரைசாமி நடராஜா
இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு வருகை தந்து இந்த வருடத்துடன் இருநூறு வருடங்கள் பூர்த்தியாகின்றது.இந்நிலையில் இம்மக்கள் இருநூறு ஆண்டுகளாக இலங்கைத் திருநாட்டின் பொருளாதாரத்துக்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் நோக்கில் கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து...
பெரும்பான்மையினத்தவர்களின் ஆதிக்கம் தமிழர்கள் மீது வன்முறையாக மாறும் – மட்டு.நகரான்
கிழக்கில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கடந்த காலத்தில் பல தடவைகள் நாங்கள் எழுதியிருந்தோம்.குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கரையோரப்பகுதிகள் என்பது பெருமளவான தமிழ் பேசும் மக்களின் கட்டுப்பாட்டிலிருந்த நிலையில் அவற்றினை கைப்பற்றும் நோக்கில்...
விடுதலைக்கான பாடுகளின் பயன் விடுதலையின் உயிர்ப்பு-சூ.யோ.பற்றிமாகரன்
விடுதலைக்கான பாடுகளின் பயன் விடுதலையின் உயிர்ப்பு,எதையும் தாங்கி எழுதுதல் அமைதி 'உங்களுக்கு அமைதி உண்டாகுக' கிறிஸ்துவின் மொழியிலேயே ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துகள்.
2023ம் ஆண்டுக்கான உயிர்ப்புப் பெருவிழாவெனத் தமிழிலும் ஈஸ்டர் பெருவிழா என ஆங்கிலத்திலும்...
முடக்கப்பட்ட சமூகம்- துரைசாமி நடராஜா
ஒரு சமூகம் மேலெழும்புவதற்கு பொருளாதார ரீதியான அபிவிருத்தி உந்துசக்தியாக விளங்குகின்றது. இதன் சாத்தியப்பாடுகள் பல்துறை அபிவிருத்திக்கும் தோள் கொடுக்கின்றன.
இந்த வகையில் பின்தங்கிய நிலையிலுள்ள பெருந்தோட்ட மக்களின் பொருளாதார அபிவிருத்தி கருதி காத்திரமான முன்னெடுப்புக்கள்...
ஏமாற்றும் தரப்புடன் தேங்கிவிடாது நாம் முன்னோக்கி நகர வேண்டும்- ஆய்வாளர் அருஸ்
ஆசிரியர் என்ன நினைக்கிறார் என்பதை மக்களுக்கு சொல்வதல்ல ஆசிரியர் தலையங்கம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை சொல்வதே நல்ல ஆசிரியர் தலையங்கம் இது 20 ஆவது நூற்றாண்டிள் ஊடக ஆசான் என போற்றப்படும்...
தமிழா் மீது தொடுக்கப்பட்டுள்ள ஆபத்தான மறைமுக யுத்தம்-அகிலன்
வடக்கு - கிழக்கு மீண்டும் போராட்ட களமாகியிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக மறைமுகமான யுத்தத்தை அரசாங்கத்தின் இயந்திரங்கள் தீவிரப்படுத்தியிருக்கின்றன. நன்கு கட்டமைக்கப்பட்ட இன அடையாளங்களை அழிப்பதற்கான ஒரு போா் அனைத்துத் தரப்புக்களிலிருந்தும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது....










