முடிசூடும் எங்கள் அரசரான 3வது சார்ள்ஸ் அவர்களைப் பிரித்தானியத் தமிழர் என்ற உரிமையுடன் ‘இலக்கு’ வாழ்த்துகின்றது

இன்று 06.05. 2023ம் நாள் உலக வரலாற்றில் பிரித்தானியாவின் 3வது சார்ள்ஸ் அரசர் முடிசூடிய நாளாகத் தன்னைப் பதிவாக்குகிறது. மாட்சிமைக்குரிய பிரித்தானிய அரசர 3வது சார்ள்ஸ் அவர்களுக்குப் பிரித்தானியத் தமிழர்கள் சார்பாகவும் இலக்கு ஆசிரிய...

மலையகம்: கேள்விக்குறியாகும் கல்வி  – துரைசாமி நடராஜா   

மலையகம் கல்வித்துறையில் உரிய இலக்குகளை இன்னும் அடையாத நிலையில் இதற்கென பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.எனினும் கல்வித்துறை அபிவிருத்திக்கு தடையாக பல காரணிகள் காணப்படும் நிலையில் போஷாக்கின்மை நிலை அண்மைக்காலமாக ஒரு பெரும்...

மேலதிக வாயுவை எரித்தழிக்கும் நடவடிக்கையும் புற்றுநோயும் (பகுதி 2) தமிழில்: ஜெயந்திரன்

“மேலதிக வாயுவை எரித்தழிக்கும் நடவடிக்கைக்கான காலக்கெடுவை விதிப்பதற்கு ஈராக் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தலையிடியாக இருக்கின்றன” என்று தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத குர்திஷ்தான் பிரதேச அரசைச் சார்ந்த ஓர் அதிகாரி கருத்துத் தெரிவித்தார். குர்திஷ்தான்...

மாமனிதர் சிவராமின் எழுத்துக்கள் துரோகிகளின் முகத்திரையை கிழித்தது- -பா.அரியநேத்திரன்-

மாமனிதர் சிவராம் கொலை செய்யப்பட்டு இன்று 2023,ஏப்ரல்,28,ல் 18, ஆண்டுகள் கடந்தும் அவரின் படுகொலைக்கான நீதி இதுவரை கிடைக்காமலேயே அவரின் நினைவுகள் அனுஷ்டிக்கப்படுகின்றன. அவர் மட்டுமல்ல படுகொலை செய்யப்பட்ட 46, ஊடகவியலாளர்ளின் படுகொலை சூத்திரகாரிகளுக்கு...

நெருக்கடியை உருவாக்கப்போகும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு-அகிலன்

“கடன் குண்டு 2026 இல் வெடிக்கும்” என எச்சரித்திருக்கின்றாா் உதய கம்மன்பில. சா்வதேச நாயண நிதியத்தின் கடனுதவி தொடா்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இந்த எச்சரிக்கையை அவா் விடுத்தாா். நாணய நிதியத்தின்...

பெருந்தோட்ட காணி அபகரிப்பு -துரைசாமி நடராஜா

இலங்கையின்  தேயிலைப் பெருந்தோட்டங்கள் அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக விமர்சனங்கள் பலவும் இருந்து வருகின்றன.இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லாத நிலையில் பெருந்தோட்ட தேயிலை விளைநிலங்கள் படிப்படியாக வெளியாரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நிலை மற்றும் இதனால்...

மேலதிக வாயுவை எரித்தழிக்கும் நடவடிக்கையும் புற்றுநோயும் பகுதி 1 -தமிழில்: ஜெயந்திரன்

ஈராக்கின் ஏர்பில் (Erbil) நகரில் கவகொஸ்க் (Kawergosk) முகாமில் வாழுகின்ற ஆயிரக்கணக்கான சிரிய அகதிகளில் ஒருவரான 53 வயது நிரம்பிய ஷெரீனுக்கு (Shireen) 2020 மார்ச் மாதத்திலிருந்து புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. “ஆரம்பத்தில்,...

ஆக்கிரமிக்கும் சிலைகளும் அழிக்கப்படும் சிலைகளும்-அகிலன்

திடீரென வைக்கப்படும் சிலைகள்தான் இலங்கையில் இப்போது பேசுபொருளாகியிருக்கின்றது. சிலைகள் தகா்க்கப்படுவதும் புதிய சிலைகள் இரவோடிரவாக வருவதும் இடம்பெறுகின்றது. மக்கள் அனைவரும் எல்லாவற்றையும் மறந்துபோய் இப்போது சிலைகளுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றாா்கள். அரசாங்கம் சிங்கள மக்களையும்...

இறுக்கமாகும் களமுனையும் பரிசோதிக்கப்படும் புதிய ஆயுதங்களும் :வேல்ஸ் இல் இருந்து அருஸ்

யேமனில் 8 வருடங்களாக இடம்பெற்ற போரை முடிவுக்கு கொண்டு வந்தததில் சீனா முக்கிய பங்கு வகித்தது தற்போது தெரியவந்துள்ளது. யேமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியாவும், போரளிக் குழுக்களுக்கு ஆதரவாக ஈரானும் செயற்பட்டதாக...

தமிழர் பிரதேசத்தில் தமிழர்களின் அடையாளங்களை நிலை நிறுத்துவதற்கு எந்த முயற்சிகளையும் கடந்த காலங்களில் முன்னெடுக்கவில்லைஎ

சிங்கள ஆக்கிரமிப்புகள் என்பது மிகவும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடாகும்.இந்த நாட்டில் தமிழர்கள் தமது உரிமைக்காக போராடுவதற்கு முன்பாகவே சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் தமிழர்கள் பகுதிகளில் ஆக்கிரமிப்பினை முன்னெடுத்துள்ளது. இந்த நாடு சுதந்திரம் அடைந்த...