சுயாதீனத்தை இழந்த சுயாதீன ஆணைக்குழு-அகிலன்
அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தயங்காது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
ஒரு சுயாதீன ஆணைக்குழுவான பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவா் ஜனக ரட்னாயக்க பதவியிலிருந்து துாக்கி எறியப்பட்டிருக்கின்றாா்....
14, ஆண்டுகள் கடந்த மே.18 நாள் நினைவு ..! பா.அரியநேத்திரன்
2023,மே,18, வியாழக்கிழமையுடன் முள்ளிவாய்காலில் போர் மௌனித்து 14, வருட நினைவு நாள். தமிழினப்படுகொலை நினைவேந்தல் நாளாக இதனை ஈழத்தமிழ்மக்களும், புலம் பெயர் தமிழர்களும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கின்றனர் இன்று 14, வருடங்கள் போர்...
இனவழிப்பு இயக்கவேண்டும் ஈழத்தமிழர்களை- பேராசிரியர் முனைவர் ஆ. குழந்தை
தமிழீழ மண்ணிற்காக தங்களது இன்னுயிரை ஈகம் செய்த அனைத்து ஈகியர்களுக்கு எனது செவ்வணக்கத்தை உரித்தாக்குகிறேன். மே 18 நாள் தமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத நாளாகும். 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம்...
இலங்கையின் இன அழிப்பிலிருந்து சிறுவர்கள், பெண்கள் உட்பட அனைவரையும் பாதுகாப்பது உலகின் கடமை-முகிலினி
“எமது தாயகத்தின் இருப்பையும் எமது மக்களின் அரசியல் உரிமைகளையும் உறுதிபடுத்தி இலங்கையின் இன அழிப்பிலிருந்து சிறுவர்கள், பெண்கள் உட்பட அனைவரையும் பாதுகாப்பது உலகின் கடமை” என முள்ளிவாய்க்கால் சாட்சியான முகிலினி தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தீவில் தமிழர்...
மலையகம்:குரல்வளையை நசுக்கும் பொருளாதார நெருக்கடி:துரைசாமி நடராஜா
சமகால பொருளாதார நெருக்கடிகீடுகளுக்கு மத்தியில் இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தினை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தொழிலாளர்களின் சம்பளத்தை 3250 ரூபாவாக தீர்மானிக்க வேண்டுமென்ற கோஷங்களும் வலுப்பெற்று வருகின்றன.இதனிடையே...
தமிழ் மக்களுக்கு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை-முள்ளிவாய்க்கால் பிரகடனம்
இன்று மே 18, தமிழினப்படுகொலை நாள். சிங்கள அரசின் தமிழினப் படுகொலை, வரலாற்றில் திட்டமிடப்பட்டு, முள்ளிவாய்க்காலில் உச்சம் தொட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆக்கிரமிப்பு சிங்கள அரசிற்கு அடிபணியாது இறுதி...
தொல்பொருள் திணைக்களத்தை இயக்குபவா்கள் பிக்குகளா?-அகிலன்
தமிழ் மக்களுடைய காணிகளை அபகரிப்பதில் முக்கிய பங்கை வகிப்பது தொல்பொருள் திணைக்களம்தான்.
ஒரு பகுதி தொல்பொருள் முக்கியத்துவம் உள்ள பகுதி என அடையாளம் காணப்பட்டால், அந்தப் பகுதியை எதிா்கால ஆய்வுகளுக்காக பேணிப் பாதுகாப்பதற்கான...
உக்ரைன் போர்: ஈராக்கில் ஜோர்ஜ் புஷ்ஷின் தவறுகளிலிருந்து புட்டின் பாடம் படித்தாரா? பகுதி 1
சரியாக இருபது வருடங்களுக்கு முன்னர், அதாவது மே 01, 2003 அன்று, ஈராக் நாட்டில் தாம் முன்னெடுத்த முக்கிய இராணுவ நடவடிக்கைகள் ஒரு முடிவுக்கு வருவதாக, “எமது இலக்கு அடையப்பட்டுவிட்டது” என்ற வாக்கியத்தைத்...
யானைப்பசிக்கு சோளப்பொறி- துரைசாமி நடராஜா
பெருந்தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு நிலைமைகள் தொடர்பில் நீண்ட காலமாகவே திருப்தியற்ற வெளிப்பாடுகள் இருந்து வருகின்றன.
இம்மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்களாகியுள்ளபோதும் இவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்குள்ளும் குடியிருப்பு பிரச்சினை மிகவும் முக்கியத்துவம் பெற்று...
மீண்டும் ஒரு பேச்சுவாா்த்தையா? தமிழ்க் கட்சிகளின் நிலை என்ன?-அகிலன்
இனப்பிரச்சினைக்கு தீா்வைத் தேடுவதற்கான மற்றொரு பேச்சுவாா்த்தை அடுத்த வாரத்தில் ஆரம்பமாகவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
“சுதந்திர தினத்துக்குள் தீா்வு” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வருட ஆரம்பத்தில் அறிவித்திருந்தாா். அதனை இலக்காக வைத்து தொடா்...









