தமிழ்ப் பௌத்தம் தொடா்பாக ரணில் சொன்னது எதற்காக?-அகிலன்

கொழும்பு அரசியலில் அதிரடியாக இடம்பெற்ற சில சம்பவங்கள் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. தொல்லியல் பணிப்பாளரின் திடீா் இராஜினாமா, அதற்குக் காரணமாக இருந்த ஜனாதிபதி செயலக சந்திப்பு, அங்கு ஜனாதிபதி நிகழ்த்திய உரை, இதனையடுத்து...

தமிழர் நிலப்பறிப்பும் கட்டமைப்பியல் இனவழிப்பும் – தியாகு

வட தமிழீழத்தின் முல்லைத் தீவு மாவட்டம் குருந்தூர் மலையுச்சியில் நீதிமன்றத் தீர்ப்பையும் தமிழ்மக்களின் எதிர்ப்பையும் மீறிக் கட்டப்படும் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் தொடங்கி விட்டன. சிங்கள இராணுவத்தின் ஏற்பாட்டிலும் பாதுகாப்பிலும் பெளத்த பிக்குகளும்...

சிறப்புரிமை சிங்களவர்களுக்கு மட்டும்தானா? அகிலன்

கடந்த புதன்கிழமை காலை இடம்பெற்ற கஜேந்திரகுமாா் பொன்னம்பலத்தின் கைதும், கிளிநொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு அன்று மாலை அவா் விடுதலை செய்யப்பட்டமையும் இரண்டு விடயங்களை உணா்த்தியிருக்கின்றது. சட்டத்தின் மூலமாக பாதுகாப்பும் நலன்களும் எப்போதும் சிங்களவா்களுக்கு...

ஐ.நாவுடனான ஈழத்தமிழர் தொடர்புகளை அனைத்துலக நாட்களையும் வாரங்களையும் பயன்படுத்தி வலுப்படுத்த வேண்டும்-ஆய்வாளர் பற்றிமாகரன்

இன்று என்றுமில்லாத அளவுக்குப் பலநிலைகளில் ஈழத்தமிழர்களின் உயிரும் உடமைகளும் நாளாந்த வாழ்வும் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டிய நிலை ஈழத்தமிழர்களுடைய தாயகத்தில் வலுப்பெற்று வருகிறது. இந்நேரத்தில் ஈழத்தமிழர்கள் ஐக்கிய நாடுகள் சபையின்...

போர்க்களங்களைப் பூஞ்சோலைகளாக மாற்றுவோம்- கவிதா ஆல்பர்ட்

மேகங்களால் சூழ்ந்த வானம் சோகங்களால் சூழ்ந்த மேகங்களால் அழுவது போல், வளங்களைச் சுமந்து வளமாக இருந்த பூமி, ஆயுத அபாயங்களால் நிறைந்து வருவதால், எரிமலைகளாக குமுறி அழுகிறது. மனிதர்களின் உணர்ச்சி மொழிகளையே அறியாத...

மலையகம்: கேள்விக்குறியாகும் தொழிற்சங்க பலம்-துரைசாமி நடராஜா

இலங்கையின் பெருந்தோட்டப் புறங்களில் தொழிற்சங்க கலாசாரம் வலுவிழந்து வருகின்றது.இதனால் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படும், தொழிலாளர்கள் நசுக்கப்படும் அபாயநிலை மேலெழுந்து வருகின்றது.இதனை கருத்தில் கொண்டு தொழிற்சங்க கலாசாரத்தின் இருப்பினைப் பேணி அதனூடாக பல்வேறு சாதக...

ஊடகங்கள் மீதான கெடுபிடி- ரணிலின் நோக்கம் என்ன?-அகிலன்

அடுத்தடுத்து ஊடகங்களும் ஊடகவியலாளா்களும் இலக்கு வைக்கப்படுகின்றாா்கள். கொழும்பு அரசியலை கடந்த வாரம் பரபரப்பாக்கிக்கொண்டிருக்கும் செய்திகள் இவைதான். பௌத்த மதத்தை நிந்தனை செய்தாா்கள் என இரு சமூக ஊடகவியலாளா்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றாா்கள். இருவருமே சமூகத்தில்...

19 ஆண்டுகள் கடந்தும் கொலையாளிகள் சுதந்திரமாக வெளியில் நடமாடுகின்றனர்: நீதி மறுக்கப்பட்ட சமூகமாக ஊடகர்கள்- சசி புண்ணியமூர்த்தி

ஊடகவியலாளர் நடேசன் (ஐயாத்துரை நடேசன்) அவர்களின் 19ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்னும் சில தினங்களில் அனுஸ்டிக்கவுள்ள நிலையில் இதுவரை அவரது கொலைக்கான நீதி கிடைக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை என்று...

ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்க யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 42வது ஆண்டு

இன்று ஆசியாவில் 2வது பெரிய நூலகம் என 1981இல் திகழ்ந்து கொண்டிருந்த யாழ்ப்பாண நூலகத்தைச் சிறிலங்கா அரசாங்கம் அரசபயங்கரவாதத்தின் மூலம் எரித்தழித்துப் பண்பாட்டு இனஅழிப்பை நடாத்திய 42வது ஆண்டு நினைவேந்தல் நாள். சிறிலங்காவின் அக்கால...

சிறைக்கைதிகளால் தோற்றடிக்கப்பட்ட ஐரோப்பாவின் மிகச் சிறந்த இராணுவம் -வேல்ஸ் இல் இருந்து அருஸ்

உக்ரைன் களமுனையில் கடந்த சில வாரங்களில் மிக முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. கிழக்கு உக்ரைனின் டொனஸ்க் பகுதியில் உள்ள பக்மன்ட் பகுதியை ரஸ்யா கைப்பற்றியுள்ளது. 72,000 மக்கள் தொகையை கொண்ட இந்த பகுதி...