உரிமைகளும் உறுதிப்பாடும் -துரைசாமி நடராஜா
மலையக சமூகத்தினர் உரிமை மீறல்கள் பலவற்றுக்கும் உள்ளாகி வருகின்றனர்.கல்வி, தொழில், இருப்பிடம் எனப்பல்வேறு துறைகளும் இதில் உள்ளடங்கும்.இவ்வுரிமை மீறல்கள் காரணமாக இச்சமூகத்தினர் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து வருவதோடு தேசிய நீரோட்டக் கனவும்...
Club De Paris இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதற்கு முன், ரணிலின் வரலாற்றுத்தவறுகளை கவனிக்க வேண்டுகோள்-அனைத்துலக ஈழத்தமிர் மக்களவை-
2023 ஜூன் 22 - 23 திகதிகளில் புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தத்திற்கான உலகத் தலைவர்கள் உச்சிமாநாட்டில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பேசுவதற்காக அழைத்திருந்தார்கள்.
இனப்படுகொலையாளரான ரணில் விக்கிரமசிங்கவின் வரலாற்றுத் தவறுகளை...
நீதிமன்ற விடுதலைக்கு பிறகும் சிறையா? 32 ஆண்டுகள் கடந்தும் விடுவிக்க மறுப்பது முறையா?
1991ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 32 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அப்பாவி 7 தமிழர்களில் பேரறிவாளனின் விடுதலைக்கு பிறகு கடந்த 2022 நவம்பர் மாதம் 11-ஆம் தேதி முருகன், சாந்தன்,...
மணிப்பூர்: பேரினவாதம் நிகழ்த்தி வரும் இனவழிப்பு-தோழர் தியாகு
இந்தியத் துணைக்கண்டத்தின் வடகிழக்கு தேசங்களில் ஒன்றாகிய மணிப்பூர் மாநிலத்தில் மெய்த்தி சமுதாயத்துக்கும் குக்கி, நாகா, ஸோ ஆகிய பழங்குடிச் சமுதாயங்களுக்கும் இடையில் தொடர்ந்து வரும் இன வன்முறைக்கு உடனடிக் காரணங்கள் பலவும் சொல்லப்பட்டாலும்,...
மழைக்காடுகளை நிர்வகிக்க பூர்வீகக் குடிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் இந்தோனேசிய அரசு-தமிழில்: ஜெயந்திரன்
மரத்தால் செய்யப்பட்ட வில்லைத் தோளில் கொழுவிக்கொண்டு, மரகதப் பச்சைநிறமான காட்டிலே வெறுங்காலுடன் நடந்துகொண்டிருந்த ஜோசப் ஒகொணி, தன்னைச் சூழ்ந்திருந்த உலர்வலய தாவரங்களையும், தூரத்திலே தெரிந்த அவரது ஆற்றங்கரைக் கிராமத்தையும் சுட்டிக்காட்டுகிறார்.
“இது எனது ‘பாசார்’...
மலையகம்:புறக்கணிப்பு கூடாது- துரைசாமி நடராஜா
இலங்கையர்களின் பொருளாதார நெருக்கடி அண்மைக்காலமாக உக்கிரமடைந்துள்ள நிலையில் மலையக மக்கள் இதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றமை தெரிந்த விடயமாகும்.எனவே இதனை கருத்தில் கொண்டு இம்மக்களின் பொருளாதார மேம்பாடு கருதி நிவாரண உதவிகளை...
ஏற்கப்படாத ஏதிலி ஏக்கம் – பேராசிரியர். முனைவர் ஆ. குழந்தை
ஏதிலிகள் மனிதர்கள் என்றும்,அவர்களது உரிமைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றும் உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது பொருத்தமற்ற செயலென்று கருதவேண்டாம். - திருத்தந்தை 23 ஆம் யோவான்
போராலும் அரச பயங்கரவாதத்தாலும் ஒவ்வொரு நிமிடமும்...
ஜெனிவா அரங்கு,ஆட்சிகள் மாறினாலும் மாறாத காட்சிகள்-அகிலன்
ஜெனிவா கூட்டத் தொடரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கு எதனையாவது செய்யப்போகின்றோமா? அல்லது தொடா்ந்தும் வருடத்துக்கு மூன்று தடவை சந்திப்பதற்கான ஒரு களமாக இதனைப் பயன்படுத்தப்போகின்றோமா? இது தொடா்பில் ஆழமாகச் சிந்தித்து தெளிவான...
மலையகம்: பலப்படுத்த வேண்டிய தொழிற்சங்க கட்டமைப்பு- துரைசாமி நடராஜா
ஒரு சமூகம் பல்வேறு துறைகளிலும் மேலெழும்புவதற்கும், உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஐக்கியம் முக்கியமானதாக விளங்குகின்றது.பல மட்டங்களிலும் எதிரொலிக்கும் ஐக்கியமானது சாதக விளைவுகளுக்கு அடித்தளமாக அமையும்.இந்த வகையில் மலையக சமூகத்தின் எழுச்சியில் ஐக்கியமின்மை தாக்கம் செலுத்துவதாக...
எங்களை வாழவிடுங்கள் அல்லது எங்களை கொன்றுவிடுங்கள்’-மட்டு.நகரான்
எங்களை வாழவிடுங்கள் அல்லது எங்களை கொன்றுவிடுங்கள்’இந்த குரல் யுத்த காலத்தில் வெளிவந்த குரல்கள் அல்ல. இது யுத்தம் மௌனிக்கப்பட்டு 14வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெளிவந்த குரலாகும்.
இவ்வாறான குரல்கள் பல ஆண்டுகளாக ஒலித்துக்கொண்டுதான்...










