இந்தியாவின் “பிடி” தளா்கின்றதா? தமிழ்க் கட்சிகளின் கையறு நிலை-அகிலன்

டில்வியில் வைத்து மறைமுகமாகத் தெரிவித்த செய்தியை கொழும்பில் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றாா் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியுடன் இடம்பெற்ற சந்திப்பையடுத்து நாடு திரும்பிய ரணில் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை அவசரமாகக்...

கறுப்பு ஜுலை :தமிழர்களுக்கு ஏற்பட்ட தழும்புகள் இன்னும் மறையவில்லை- பிள்ளைதாசன்

இலங்கையின் வரலாற்றில் 1983 ஜுலை கலவரம் கறைபடிந்த அத்தியாயத்தை ஏற்படுத்தி இருந்தது.இதனால் ஏற்பட்ட தழும்புகள் இன்னும் மறையவில்லை. இக்கலவரத்தின் பின்னணியில் அரசியல் மற்றும் மதம் என்பன செல்வாக்கு செலுத்தி இருந்தமை தொடர்பில் கருத்து...

கறுப்பு யூலைக்கு 40, வயது.! இலங்கையிலும், சர்வதேசத்திலும் நீதி மறுக்கப்பட்ட தமிழினம் ..!-பா.அரியநேத்திரன்

அன்று 1983, யூலை,23,ல் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த தமிழினப்படுகொலை இடம்பெற்று 2023, யூலை,23, இன்று 40, வருடங்கள் நிறைவுறுகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் மீது பல தடவைகள் தாக்குதல்...

டில்லியில் வெற்றிபெற்றது யாருடைய இராஜதந்திரம்?-அகிலன்

தமிழ் அரசியல் பரப்பில் மிகவும் பரபரப்பாக எதிா்பா்க்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதுடில்லி விஜயம் “சப்” என்று முடிவுக்கு வந்துள்ளது. வழமைபோலவே “அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமல்ப்படுத்தி, தமிழ் மக்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடன்...

மணிப்பூர் எரிகிறது! குருதி கொதிக்கிறது: பேராசிரியர்.மு.நாகநாதன்

வடகிழக்கு மாநிலங்களிலிருந்துசென்னைப் பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறையில்  50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் முதுகலை பட்டபடிப்பினை மேற்கொண்டார்கள். 1986 -2006 ஆம் ஆண்டுகளில் நான் பேராசிரியராக-துறைத் தலைவராகப் பணியாற்றிய போது அஸ்ஸாம், மிசோரம், திரிபுரா, மணிப்பூர்,...

மலையகம் : வாக்குறுதியும் செயற்பாடும்- துரைசாமி நடராஜா

மலையக சமூகத்தினர்  உரிமை மீறல்கள் பலவற்றுக்கும் உள்ளாகி வருகின்றனர்.கல்வி, தொழில், இருப்பிடம் எனப்பல்வேறு துறைகளும்  இதில் உள்ளடங்கும்.இவ்வுரிமை மீறல்கள் காரணமாக இச்சமூகத்தினர் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து வருவதோடு தேசிய நீரோட்டக் கனவும்...

தமிழர்களின் போராட்டம் என்பது சுயநிர்ணய உரிமைக்கானது- மட்டு.நகரான்

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகப்பகுதியாகும்.தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் தங்களை தாங்களே ஆளவேண்டும்,இந்த நாட்டில் தமிழர்களும் ஒரு இனமாக தலைநிமிர்ந்துவாழவேண்டும்,அவர்கள் சுய கௌரவத்துடன் வாழவேண்டும் என்பதற்காகவே கடந்த 70வருடத்திற்கு மேலாக  தமிழர்கள் போராடிவருகின்றனர். தமிழர்களின்...

கொக்குத்தொடுவாய் புதைகுழி! சரணடைந்தவா்களின் எச்சமா?-அகிலன்

இறுதிப் போா் நடைபெற்ற முள்ளிவாய்காலின் அருகே மீண்டும் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியிருக்கின்றது. கொக்குத் தொடுவாயில் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப்...

சர்வதேச இளைஞர் திறன் நாளும் ஈழத்தமிழ் இளைஞர்களும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15-ம் திகதி உலக இளைஞர் திறன் தினம்  கடைபிடிக்கப்படுகிறது. இளைஞர்களிடையே திறன்களை வளர்ப்பதன் மற்றும் முதலீடு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய...

பொருளாதார மீட்சிக்கு உதவுமா ஊழல் எதிா்ப்புச் சட்டமூலம்?-அகிலன்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணை நாடாளுமன்றத்தில் கடந்த சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதேவேளையில், ஊழல் எதிா்ப்புச் சட்டமூலமும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற பிரதான எதிர்க்கட்சி இணக்கம் தெரிவித்ததையடுத்தது....